கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2012

245 கதைகள் கிடைத்துள்ளன.

மன்னிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 13,215
 

 திரிலோகசந்தர் பார்வதி தம்பதிகளின் ஒரே மகனாகிய ரமணி என்னும் நான், சுய நினைவோட எழுதின கடிதம்: நான் தற்கொலை செய்ய…

திட்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 13,229
 

 கள்ளக்காதல் இப்படி ஒரு கொலையில் வந்து நிற்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரே தெருவில் வசித்த காரணத்தால் என் கணவரின் தம்பியுடன்…

தூண்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 15,613
 

 குடந்தை பஸ் ஸ்டேன்டுள் அங்குமிங்கும் சுற்றி, கோவிந்தபுரம் செல்லும் பஸ் நிற்குமிடத்தைத் தேடிப் பிடித்தேன். நிறுத்தப்பட்டிருந்த பஸ் முன்னால் வெற்றிலை…

நிழல்களின் நினைவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 8,879
 

 நமது இறந்தகாலத்தின் குற்றங்கள் நீள நிழல்களாக நம்மைத் தொடர்கின்றன. அக்குற்றங்களுக்காக நாம் மனம் வருந்தினாலும், அவ்வருத்தம் அந்நிழல்களை அகற்றப் போதுமானதாயிருப்பதில்லை….

பெண் துறவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 13,565
 

 ஜீவன் மெலிந்து போயிருந்தான். அவன் பெரிய மொத்தமானவன் என்று சொல்லமுடியாது. அதே வேளை ஒல்லியானவன் என்றும் சொல்ல முடியாத இடைப்பட்ட…

நெய்தல் நிலத்துக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 9,843
 

 கொழும்பில் நான் தங்கியிருந்த காலத்தில் ஒரு சிங்கள வீட்டில் தான் நானும் வரதனும் ரமேசும் சாப்பாடு எடுத்து சாப்பிடுவது வழக்கம்….

வெறும் கூடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 8,026
 

 சற்று முன்புதான் திருந்தாசி மணியடித்து ஓய்ந்தது.முன்பெல்லாம் நள்ளிரவு மூன்றோ நான்கோ மணிக்கெல்லாம் விழித்து தொழிலுக்கு போவதுதான் தொழிலார்களின் வழக்கம்.அந்தோணியும் இதற்கு…

‘எதிர்வாதம்’ ஏகாம்பரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 13,587
 

 ”ஏகாம்பரம், பேப்பரில் பார்த்தாயா! சினிமா ஸ்டார் கங்காதேவி கல்யாணத்திலே பத்தாயிரம் பேருக்குச் சாப்பாடாம். காலையிலே ஆரம்பித்த பந்தி ராத்திரி பன்னிரண்டுமணி…

‘நான்தான்’ நாகசாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 12,880
 

 கையிலே ரிஸ்ட் வாட்ச், விரலிலே வைர மோதிரம், குரலிலே ஒரு கம்பீரம். இந்த லட்சணங்களைக் கொண்டவர்தான் நாகசாமி. அவருக்குத் தெரியாத…

’அட்டெண்டர்’ ஆறுமுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2012
பார்வையிட்டோர்: 13,267
 

 “என்ன உத்தியோகம் சார், இது? பத்து வருசமா நானும் அட்டெண்டராத்தான் இருக்கேன்; நீங்களும் ஹெட்கிளார்க்காகவே இருக்கீங்க. சலிச்சுப் போகல்லே? உத்தியோகத்தை…