கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

417 கதைகள் கிடைத்துள்ளன.

துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 6,727
 

 செவ்வாய்க்கிழமை விடிந்துவிட்டாலே கற்பகத்திற்கு ஏனோ உள்ளூர ஒரு பயம் தோன்றி விடும். ஏதாவது ஒரு சிறுவிபத்தோ அல்லது சோக நிகழ்ச்சியோ…

மனிதன் ஒரு சமூக விலங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 8,365
 

 பத்து நாள் கழித்து அலுவலகத்தில் நுழைந்து நாற்காலியில் உட்கார்ந்ததும், பார்க்க வேண்டிய அவசர வேலைகள் தலையை சுற்ற வைத்தன. இதில்…

மணல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,465
 

 மணல் நெருடியது மனத்தை. கீழே விழுந்த அந்தப் பேன்ட்டை மறுபடியும் கொடியில் போட்டே இருக்க வேண்டாம். உதிர்ந்தது மணல் மட்டுமா…

சிவன் சொத்து!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,932
 

 “கெட்டி மேளம் ! கெட்டி மேளம் !” குரல்கள் எதிரொலித்தன. “கொட்டாதே கெட்டி மேளம் ! நிறுத்து… நிறுத்து மேளத்தை…

மெமோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 10,197
 

 எரிமலையாய் வெடித்துக் கொண்டிருந்தார் மேனேஜர் ஏகாம்பரம். அவர் எதிரே நடுங்கிக் கொண்டிருந்தான் டிரைவர் நடராஜன். “வண்டி என்ன உன் அப்பன்…

வேலை கிடைத்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 9,814
 

 “விற்பனையாகிறது குசேலர் எழுதிய குடும்பக் கட்டுப்பாடு நுhல்”. “வீட்டு வசதி யூனிட்டின் கிளைக்கு வசதியான வீடு தேவை” “பத்தே ரூபாய்த்…

பெருமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 11,007
 

 ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. அவள் கணவன் மீது, அம்மா மீது, அப்பா மீது, தங்கை மீது, அவள் மீதே கூட…

அது ஒரு தனி மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 7,700
 

 திருமணஞ்சேரி ஐயனார் குளத்தின் வடக்கு கரையில் கேட்பாரற்று நின்று கொண்டிருந்த அந்த தென்னை மரம் எதிர்க்கரை ஐயனாரையும் எப்போதாவது மட்டுமே…

அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2012
பார்வையிட்டோர்: 8,119
 

 “அம்மா இன்னைக்கு ஸ்கூல்லே.. .” குழந்தை மாயா சொல்ல வந்த போது. .. அம்மாவுக்கு சமையல் வேலை, அப்பா பேப்பரில்…

சீர்வரிசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2012
பார்வையிட்டோர்: 7,999
 

 முதலில் மேடையேறும் நடிகனைப்போல மனதில் சொல்லிப் பார்த்துக் கொண்டார் வராகசாமி. ஒட்டக் கறந்துவிட வேண்டும். தரகர் சொல்லியிருந்தார், ‘சரியான பார்ட்டி‘…