கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

419 கதைகள் கிடைத்துள்ளன.

முதலிரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 16,529

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்இன்று காலையில்தான் சங்கரனுக்குக் கல்யாணம் முடிந்தது. முருகன் கோவிலில் வைத்து, மிகவும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கப்பட்டு நடந்த கல்யாணம்....

மயக்கமென்ன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 14,381

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எதிர்க்கடை கோனார்தான் வந்து விபரம் சொன்னார். லேத்திலேயே போன் இருக்கிறது. வேலைக்காரர்களுக்கு போன் வருவதை முதலாளி விரும்பமாட்டார். ஓட்டிக்கொண்டிருந்த மிஷினை...

மழை
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 16,337

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மழை அப்போது தான் பெய்யத் தொடங்கியது. ஏ.ஆர்.ரகுமான் இசை போல மென்மையாக ஆரம்பித்து அட்டகாசமாய் அதிரத் தொடங்கியது. எனக்கு எப்போதுமே...

நொய்டாவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,184

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அது ஒரு ஞாயிற்றுக் கிழமை சாயும் காலப்பொழுது. பள்ளி காலங்களில் இருந்தே ஞாயிற்றுக் கிழமை மாலைப் பொழுதுகள் பிடிப்பதே இல்லை....

உதயசூரியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 20,402

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மூன்றாவது முறையாக விஷ்ணுவின் மொபைல் ஒலிக்கத் தொடங்கிய போது அவனால் எடுக்காமல் தவிர்க்க இயலவில்லை. அதுவும் அழைத்தது ஸ்ருதியாக இருக்கும்...

பொதுப் புத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 8,817

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெய்யாமல் படுத்தும் மழை அவ்வப்போது பெய்தும் படுத்துவது சென்னை வாங்கி வந்த வரம். புழுக்கமும் புழுதியும் அப்பியிருக்கும் வீதிகள்,சென்னையின் அடையாளக்...

ஆறாம் விரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,637

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எப்போதும் போலவே எதிர்பாராத நேரத்தில் பெய்யத் தொடங்கியது மழை.வெள்ளிக்கிழமை பெய்யும் மழை கொஞ்சம் அதிகமாக பிடிக்கும் என்றபோதும்நனையப் பிடிப்பதில்லை. ஆபிசிலிருந்து...

விசுவாசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 9,830

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சிமெண்ட் தரையில் பெருக்குமாறால் பெருக்கும் சத்தம் வாசலைத் தாண்டி காதில் ஒலித்தது. அதைத் தொடர்ந்து சுபா வாசல் தெளிக்கும் சத்தமும்...

நிழல் தேடும் ஆண்மை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 8,527

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச் சடலம் விட்டேஎன்...

மறதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,847

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தெருவின் இருபுறமும் ட்யூப் லைட் வெளிச்சத்தில், உரல்களில் பெண்கள் மாவிடித்துக் கொண்டிருந்தனர். சில வீடுகளில் ஆண்கள் வெளியே பாயை விரித்து...