கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2012

417 கதைகள் கிடைத்துள்ளன.

நான் மகேந்திர பல்லவனா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 8,941
 

 “மூணு நாள் லீவு சிதம்பரம், சீர்காழி கோவில் எல்லாம் பார்த்துட்டு வரலாமா?” நண்பர் எல் ஐ சி வெங்கட்ராமன் ஆரம்பித்து…

இங்கேயிருந்து … அங்கே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 11,686
 

 சடகோபன் இந்தமாதிரி ஒரு நிலவறையில் கச முசாவென ஒயர்கள் பிண்ணிய சூழலில் லாபரட்டரி வைத்திருப்பான் என ஒரு எறும்புக்குக் கூட…

ஒரு வேளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 17,627
 

 ”என்ன விளையாடுகிறீர்களா.. நீங்கள் சொல்வது சாத்தியமில்லாத விஷயம்” ”ஏன் கோபப்ப்டுகிறீர்கள்.. மொத்த விஷயமும் உங்கள் கையில் இருக்கிறது. நல்ல பரிசும்…

டார்ச் லைட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 9,739
 

 “ஏண்டா பாஸ்கி.. போன் பண்ணா எடுக்க இவ்வளவு நேரமா? “ “இல்லை புரொபசர்.. டாய்லெட்ல இருந்தேன்.. சொல்லுங்கோ “ ”எப்டிடா…

பச்சை மைப் பேனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 7,310
 

 ஸ்ரீநிவாசனாகிய எனக்கு மகிழ்ச்சி ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது. இந்த பதவி உயர்வு எதிர் பார்த்து வந்தது தான். இது வரை ஏக்கமாகப்…

பற்றிப் படரும் பசலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 10,995
 

 ‘ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வரவேண்டாம், வீண் அலைச்சல்தானே.. நீங்கள் வீட்டிலேயே இருங்கள். நான் போய்க்கொள்கிறேன்.. ஒவ்வொரு முறையும் வந்து வழியனுப்ப…

கேரக்டர்: வைத்தி மாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 8,790
 

 வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம்…

கேரக்டர் – அப்துல்லா குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 8,420
 

 அப்துல்லா குட்டி என்கிற குட்டியை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படி என்ன இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறது என்று…

கேரக்டர் – சித்ராங்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 8,798
 

 அழகான மலைப் பிரதேசம் அது. நான் அங்கு போய்ச் சேர்ந்தபோது மாரிக்காலம். வானத்துக்கும் பூமிக்கும் திரை போட்டாற் போல் மழை…

ரகசிய சினேகிதியே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 11,219
 

 பத்துவருடங்களுக்குப் பிறகு நேரிடப்போகிற சந்திப்பு! நினைக்கும்போதே நாவில் இனிப்பைத்தடவிய மாதிரி தித்தித்தது ஆனந்தனுக்கு. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாய் துபாய்க்கு…