கதையாசிரியர்: வளர்கவி

227 கதைகள் கிடைத்துள்ளன.

என்ன விலை அழகே..!?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 3,686

 உலகமே வர்த்தக மயமாகிவிட்டது. எல்லாவற்றினுக்கும் விலை வைத்து வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டது இன்றைய உலகம்!!. கவியரசு கண்னதாசன் தன் ‘மாங்கனி’...

உன் கண்ணில் நீர் வழிந்தால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2025
பார்வையிட்டோர்: 6,769

 யானைப் பாப்பானை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது. ஆராட்டுக்காக அழைத்து வரப்பட்ட யானை அது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கும்...

உறவுகள்… ஒரு தொடர்கதை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2025
பார்வையிட்டோர்: 6,580

 சே! என்ன வாழ்க்கை இது?! என்ன மனிதர்கள் இவர்கள்?! உறவுகளும் அப்படித்தான்., நண்பர்களும் அப்படித்தான். காரியம் என்றால் குழைகிறார்கள்…! காரியம்...

அரச கட்டளை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 4,450

 (பழையகதை புதிய பாடல்) பசியால் வாடித் தவித்தவானம்பாவம் பிச்சைக் காரனவன்வசதி இல்லாக் காரணத்தால்வாடி வதங்கித் தவித்தானாம்! பசியால் வாடித் தவித்தவனோபாதை...

கனைத்த… கட்டெறும்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 7,503

 அதிகாலை நாலு ஐந்து மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளியெல்லாம் சுறுசுறுப்பாகச் செய்து எல்லாரையும் அனுப்ப அன்றைய தினமும் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள்...

திருடன் போலீஸ்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 19,185

 திருவிழாப் பாதுகாப்புக்குப் போய் வந்த அசதியில் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான் துளசிதாஸ். அவன் பணியாற்றுவது காவல் துறையில். அவன்...

பம்பரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2025
பார்வையிட்டோர்: 6,014

 சின்னச் சின்ன பம்பரம்சிறிய எனது  பம்பரம்மண்ணில் ஆடும் பம்பரம்|மரத்தி லான பம்பரம் காலி லாணி இருப்பினும்கவலைப் படாத பம்பரம்வாழும் வாழ்வி...

சுமைதாங்கி சாய்ந்தால்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2025
பார்வையிட்டோர்: 5,337

 திரு.வளர்கவி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 200வது சிறுகதை. குறுகிய காலத்தில் இவ்வளவு கதைகளை வெளியிட்ட முதல் கதாசிரியர் இவர் தான். ஜனவரி 2024...

வண்ணங்கள்.. வடிவங்கள்..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2025
பார்வையிட்டோர்: 4,251

 (கதைப்பாடல்) அன்று சித்ரா பவுர்ணமிஅடுக்கு மாடி வீட்டிலேஅழகு தாரா வசிக்கிறாள்அன்பு ஆச்சி யோடவள் மாடி ஏறிப் போகிறாள்இரவு ஒளிரும் நிலவிலேஇரண்டு...

பணம் என்னடா… பணம்! பணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2025
பார்வையிட்டோர்: 1,554

 ‘என்ன செய்யலாம்?! இப்படி ஆயிரங்காய்ச்சி வாழைத்தாரைத்தான் கட்டணும்!னு சம்பந்தி சொன்னதுனால இரண்டு வாழை மரங்களைக் கல்யாண மண்டபத்து வாசலில் நிறுத்தி,...