கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

மொதல்ல அந்த பால்காரன் கணக்கைத் தீர்க்கணும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2024
பார்வையிட்டோர்: 4,794

  ‘பென்சன் கிரிடிட் ஆயிடுச்சு…! மொதல்ல அந்தப் பால்காரன் கணக்கை ஒழிக்கணும்’ என்று மனசுக்குள் கணக்குப் போட்டான் பாஸ்கரன். மனைவி...

அழகிருக்குது உலகிலே ஆசையிருக்குது மனசிலே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2024
பார்வையிட்டோர்: 6,130

  காலங்காத்தால கண்ணதாசனையா நொந்துக்க முடியும்?! அவனவன் தலைஎழுத்து என்ன பண்றது?! வாழ்க்கை சிலருக்குச் சந்தோஶத்தையும் சிலருக்குச் சங்கடத்தையும் தொடர்ந்து...

கோபிக்கென்றொரு குணமுண்டு…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2024
பார்வையிட்டோர்: 6,247

  ‘ஹலோ… என். கோபீங்களா?’ ‘இல்லீங்க முன்கோபீங்க!’ ‘புரியலை..!’ ‘புரிய என்ன இருக்கு?! போகப் போகப் புரியும்!’ உங்க நம்பர்...

கண்ணில் தெரிகிற வானம் கைகளில் வராதோ?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2024
பார்வையிட்டோர்: 4,346

  ‘இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேப்பரிலேயே கவிதை கதை எழுதி பத்திரிக்கைகளுக்கு ஸ்டாம் ஒட்டி அனுப்பீட்டிருப்பே?!’ மகள் கேட்டது மனதுக்கு...

இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2024
பார்வையிட்டோர்: 3,990

  அந்த ரெண்டு பேரையும் அதிக நேரம் கண்காணித்துக் கொண்டிருந்தான் அபிசேக். இரண்டு பேருமே பதின்ம பருவ வயதினர்தான். அவன்...

ஏன் உன்னைக் கொல்லக்கூடாது?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 9,386

  நீண்ட நெடிய யோசனைக்குப் பிறகுதான் நிம்மி அந்த முடிவுக்கு வந்தாள். ‘ஏன் உன்னைக் கொல்லக்கூடாது!நிஜந்தா?! நிஜந்தா, உன்னை எத்தனை...

புதுப்பழக்கம் இந்த மதுப்பழக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2024
பார்வையிட்டோர்: 4,609

  வழக்கம்போல் அதிகாலையிலேயே வேலைக்குப் புறப்பட்டான் கருப்பசாமி. மரமறுக்கும் வேலை. மழைக்காலம் என்பதால் அங்கங்கே மரங்கள் சாய்ந்து தொங்க வேலை...

உன்னிடம் மயங்குகிறேன்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2024
பார்வையிட்டோர்: 4,554

  உலகில் மனிஷன்னு பொறந்துட்டாலே ஏதோ ஒண்ணுக்கு அவன் அடிமையாயிடறது இயற்கை. அந்த வகையில் மண்ணாசை சிலரை பெண்ணாசை சிலரை,...

அவளா சொன்னாள் இருக்காது…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2024
பார்வையிட்டோர்: 7,744

  அபர்ணா எதற்கு அப்படிச் சொன்னாள்?! அவளா சொன்னாள்?! இருக்காது…! இருக்கவும் கூடாது! என்று நினைத்தபடியே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு...

திரும்பத் திரும்பச் சொல்றே… நீ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 7,936

  செல்போன் நீண்ட நேரமாக அலறியது. ’மாமாவோவ் ஏனுங்க.. செல்போன் அடிச்சுட்டே இருக்குதே! கேக்கலீங்களா!?’ கேட்டாள் கொங்கு தமிழில் ஜெயலெட்சுமி....