கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு பூங்கா ஓய்வெடுக்கிறது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 7,087

  அன்றைக்கு அவன் ஊரில் நடந்த மலர்க்கண்காட்சியைப் பார்க்க மனைவியோடு போயிருந்தான் பூபாலன். ஓய்வு நாளில் போனால் கூட்டமாயிருக்கும் வயதான...

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா..கிருஷ்ணா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2025
பார்வையிட்டோர்: 7,494

  காலை ஒன்பது மணி இருக்கும் மகளைக் கொண்டு போய் ஸ்கூலில் விட்டுவிட்டு வீடு திரும்பினாள் திவ்யா! அதிகாலை குழந்தைகளை...

சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2025
பார்வையிட்டோர்: 7,956

  அன்று தனக்கான பிறந்த நாளைத் தன் பேத்தி சென்னையில் கொண்டாடுவதை செல்லில் கண்டு சிலாகித்துக் கொண்டிருந்தாள் பாட்டி சினேகா....

என் கேள்விக்கென்ன பதில்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 6,918

  தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் தாத்தா.. அவருடை பேரன் துருவனும் அருகில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். நீயூஸில்...

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 7,173

  அப்பா விட்டுட்டுப் போன ஆயிரங்கோடி சொத்துக்கு அதிபதியானாள் அபர்ணா. தன் நிர்வாகத்தில் எல்லாரையும் புதிதாய் நியமிக்க முடிவு செய்தாள்....

ஒரு கேள்வி வீணாகிறது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2025
பார்வையிட்டோர்: 8,803

  அன்று விடுமுறை உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் பரமேஸ்வரன். டிவியில் ஒருத்தர் இண்டர்வியூ எடுக்க வந்தார். மைக்கைக் கையில்...

அடடா மழைடா… அடைமழைடா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 3, 2025
பார்வையிட்டோர்: 22,929

  அந்தப் பண்டிகைக்காக ஊருக்குப் போக முடிவு செய்தான்., பேருந்து வசதிகள் என்ன கூடியிருந்தாலும், இருக்கும் ஜனத்தொகைக்குப் போதுமானதா இல்லை!....

நினைத்தேன் வந்தாய் … நூறுவயது..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2025
பார்வையிட்டோர்: 22,659

  எங்கே போவதென்றாலும் முதலில் பிள்ளையாரைக் கும்பிட்டு விட்டுத் தான் போவான் சதாசிவம். அவனுக்கு ஆரம்ப காலத்திலிருந்தே அவன் அம்மா,...

ஒருவருக்கு நீ… உதவினால்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 23, 2025
பார்வையிட்டோர்: 10,806

  (கதைப் பாடல்) உலகில் சிறந்த பண்பெனஉரைக்கப் படுவதியாதெனின்பிறர்க்குதவி செய்வதுஎன்று பெரியோர் சொல்லுவர். மன்னன் ஒருவன் ஓர்தினம்மக்கள் சிலரை அழைத்துமேஉண்ண...

வெற்றிமீது வெற்றிவந்து என்னைச் சேரும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2025
பார்வையிட்டோர்: 6,556

  வெற்றியையே எப்போதும் எதிர்பார்க்கிறது மனம். ஆனால், என்ன அதிசயம்?! அறிவாளி தோற்றுப் போவதும் சாதாரணமானவன் அதில் வெற்றிபெறுவதும் அடிக்கடி...