கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

கேடு நினைப்பான்… கெட்டழிவான்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 98

  (பழைய கதை புதிய பாடல்) அடர்ந்த காடு ஒன்றிலேபிடரி சிலிர்த்த சிங்கமும்இடரைக் கொடுக்கும் நரியுமேஇருந்து வந்த வேளையில் சிங்கத்...

உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 9, 2026
பார்வையிட்டோர்: 896

  அஞ்சுவிடம் மனம் கொதித்துக் கத்தினாள் செல்வி.. “ போடீ.. நீயும் உன் தீர்வும்! நீ, எப்ப பார்த்தாலும் ஒண்ணு...

நான் ஒன்ன நெனைச்சேன்….?! நீ என்ன நெனைச்சே?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 617

  ஒரு கனவு…ஒரு லட்சியம்… ஆசை., ஒருத்தனுக்கு! அந்த சாலை ஓரம் மரத்தடியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான் அந்த பிச்சைக்காரன். யார்கிட்டயும்...

என்ன சொல்ல.. என்ன சொல்ல..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2026
பார்வையிட்டோர்: 888

  ஓபனிங்க்கிலேயே சர்வர் சுந்தரம் படத்தில் கஸ்டமர் ஒருவரைப் பார்த்துச் சொல்வார், ‘நீ ஏன் கையைக் கழுவறே?!’னு. அதுதான் நியாபகத்துக்கு...

பொறுத்தார் பூமி ஆள்வாரே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 24, 2026
பார்வையிட்டோர்: 395

  (பழைய கதை புதிய பாடல்) கோவில் வாசல் ஒன்றிலே குந்தி யிருந்தார் ஓர்துறவி வாசல் தன்னில் வான்முட்ட வளர்ந்த...

குத்துங்க…! நல்லா குத்துங்க!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 20, 2026
பார்வையிட்டோர்: 1,160

  வாழ்க்கை சிலபேருக்கு பரமபத விளையாட்டு!. சின்னச் சின்னதாகவாவது ஏற்றிவிட ஏணி இருக்கும்!. ஆனால், சுதாகருக்கு மட்டும் அது வேறு...

நான்….ஈ!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2026
பார்வையிட்டோர்: 1,967

  (கதைப்பாடல்) ஒருநாள் குப்பைக் கூளத்தில் குந்தி யிருந்தது ஒரு ஈயாம்! தெருநாய் ஒன்று அதைக் கவ்வ திருமபத் திரும்ப...

கரை மீறிய கடல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2026
பார்வையிட்டோர்: 2,259

  அது ஒரு குழந்தைக்குப் பேர் வைக்கும் வைபவம். ஆசிகூற பெரியவர்கள் கூட்டம் அழைக்கப்பட்டு வந்திருந்தாலும், அழையா விருந்தாளிகளாய் சின்னஞ்சிறுகள்!...

இருப்பதும், பறப்பதும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2026
பார்வையிட்டோர்: 2,919

  சாதிக்கத்துடித்தவன் வாழ்க்கை வெறுத்துப் போய் உட்கார்ந்திருந்தான் உமாகாந்த். எல்லாம் அவனுக்கு எதிராகவே நடக்க, ‘ஏண்டா உயிர் வாழறோம்!’னு நொந்து...

பூமி என்னைச் சுத்துதே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2026
பார்வையிட்டோர்: 3,406

  வாக்கிங் போய் வந்தவன் வாசற்படிக்கட்டில் நெற்றியை அழுத்திப் பிடித்தபடி உட்கார அவன் மனைவி பதறிப்போய்…’ ஏங்க என்னாச்சு உங்களுக்கு.....