கதையாசிரியர்: வளர்கவி

227 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணிழந்த பிள்ளைக்குத் தெய்வம் தந்த தரிசனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2025
பார்வையிட்டோர்: 86

 அன்று வாரமுறை. அந்த மாலில் சரியான கூட்டம். குழந்தைகளைக் கூட்டிக் கொண்டும் கணவன் மனைவியாகவும் கூட்டம் களை கட்டி இருந்தது. ஆயிரம்தான்...

வருதப்பா வருதப்பா.. கஞ்சி வருதப்பா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2025
பார்வையிட்டோர்: 2,989

 வீட்டுக் கொல்லையில் இருந்த முருங்கை மரத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்துத் தொங்கின முருங்கைக் காயகள். வெள்ளிங்கிரி வாக்கிங்க் போகும் போதெல்லாம்...

ஏழையர்குச் செய்வது இறைவர்க்காகும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 1,974

 (கதைப் பாடல்) தொப்பை வயிறு பருத்தவர்தொந்தி சரிய நடப்பவர்தூக்குச் சட்டி ரெண்டினைதூக்கிப் போனார் ஆலயம். ஆலயத்து மேடையில்அமர்ந்திருந்த மனிதரோஆண்டவனின் பெருமையைச்சொற்பொ...

இணக்கம் அறிந்து இணங்கு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2025
பார்வையிட்டோர்: 2,232

 (ஆத்தி சூடி கதைப் பாடல்) இரண்டு இனிய நண்பர்கள்இருட்டும் மாலை வேளையில்விறகு வெட்ட காட்டுக்குவேக மாகச் சென்றனர்! இரண்டு பேரில்...

நானாக நானில்லை தாயே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2025
பார்வையிட்டோர்: 3,741

 ஃபோன் பண்ணி, ‘நான் அழகுதாசன் பேசறேன். எனக்கு மெடிக்கல் செக்கப் பண்ணணும் ஃபிளட் சுகர் அப்டமல் ஸ்கேன் எல்லாம் பண்ணணும்...

தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2025
பார்வையிட்டோர்: 4,159

 ‘சுகர் பார்டர்ல இருக்கு!! தினம் ஒரு ரெண்டு கிலோமீட்டர் நடந்துட்டு வந்தீங்கன்னா, மாத்திரை மருந்து இல்லாமலேயே குணமாக வாய்ப்புண்டு. கொஞ்சம்...

பார்வை ஒன்றே போதுமே..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2025
பார்வையிட்டோர்: 5,298

 வீட்டுக்குள்ளே வந்த விக்னேஷ்’ என்ன ஒரு மாதிரி சோகமா உக்காதிருக்கீங்க?! எதாவது பிரச்சனையா?! என்னால உதவமுடியும்னா எதாவது செய்யறேன். சொல்லுங்க!...

நான் கடவுளைக் கண்டேன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2025
பார்வையிட்டோர்: 8,221

 ஒவ்வொண்ணா லிஸ்டில் டிக் அடித்துக் கொண்டே வந்தார் டாக்டர் செந்தில் குமார். பார்த்துக் கொண்டிருந்த பரமசிவம் பதறிப்போனார். ‘என்ன டாக்டர்...

பேசு மனமே பேசு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 19, 2025
பார்வையிட்டோர்: 5,634

 பால சுப்ரமணி அவனை அருகில் அழைத்தார்.’என்னடா நீ கூட்டம்போட்டு பேசீடிருந்தே?! எதைப்பற்றி?’ கேட்டார் முத்தையனை. முத்தையன் சொன்னான், ‘அது வேற...

கண்ணை நம்பாதே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 15, 2025
பார்வையிட்டோர்: 15,107

 பதின்ம பருவம் என்பது, எது உண்மை? எது பொய்?! என்றே உணர முடியாத, பகுத்தறிய முடியாத பருவம். கண்ணைப் பறிக்கிற...