கதையாசிரியர்: புதுமைப்பித்தன்

131 கதைகள் கிடைத்துள்ளன.

சணப்பன் கோழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 10,883

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பரமேச்வரன் ஓர் இலட்சியப் பைத்தியம். கலாசாலையை விட்டு வெளியே வரும்பொழுது, தற்காலத்திய புதுமை இளைஞர்களின் வெறி இருந்ததில் ஆச்சரியம் இல்லை....

நினைவுப் பாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 13,766

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மேலச் செவல் வைரவன் பிள்ளை என்ற பால சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி வள்ளியம்மை யாச்சி நேற்று தான் இறந்து போனாள்....

நல்ல வேலைக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2021
பார்வையிட்டோர்: 31,044

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மார்த்தாண்டம் பிள்ளைக்குக் குடும்பக் கவலை என்ற தொந்தரவு ஒன்றும் கிடையாது. மனைவி இறந்து வெகு நாட்களாகி விட்டது. பிள்ளை குட்டி...

ராமனாதனின் கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 8,142

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்யாருக்கு எழுத… எல்லாருக்கும்தான்… நாளைக்கு இந்நேரம்… ‘சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது பிராணத்யாகம் செய்து கொண்டான்’ என்ற தீர்ப்புக் கூறியாகிவிடும். ‘சற்றுப்...

வாழ்க்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 9,111

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும்...

சுப்பையா பிள்ளையின் காதல்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 8,030

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்1 வீரபாண்டியன் பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபாயத்திற்காகச் சென்னையை முற்றுகையிட்ட பொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம்...

நியாயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 7,714

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தேவ இறக்கம் நாடார் – அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேத வாதக் கொள்கையோ, தனது பெயரை அழுத்தமாகச் சொல்ல...

விநாயக சதுர்த்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 8,236

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அன்று விநாயக சதுர்த்தி. நான், பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின்...

கலியாணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 48,670

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்வாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். ஆனால், இந்த சுவர்க்கத்தில் ஒரு விசேஷம். மேலே இருக்கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படியிருக்குமென்று...

கொடுக்காப்புளி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 45,670

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாலுநாயக்கன் பட்டியில் ஆரோக்கிய மாதா தெரு என்றால் ஊருக்குப் புதிதாக வந்தவர்களுக்குத் தெரியாது. நகரசபையின் திருத்தொண்டினால் அவ்விடத்தில் அந்த மாதா...