கதையாசிரியர்: புதுமைப்பித்தன்

122 கதைகள் கிடைத்துள்ளன.

மனக்குகை ஓவியங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 8,762
 

 (1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கர்த்தராகிய பிதா, பரமண்டலத்தின் சாளரங்களில் ஒன்றைத்…

சணப்பன் கோழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 7,677
 

 பரமேச்வரன் ஓர் இலட்சியப் பைத்தியம். கலாசாலையை விட்டு வெளியே வரும்பொழுது, தற்காலத்திய புதுமை இளைஞர்களின் வெறி இருந்ததில் ஆச்சரியம் இல்லை….

நினைவுப் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 9,208
 

 மேலச் செவல் வைரவன் பிள்ளை என்ற பால சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி வள்ளியம்மை யாச்சி நேற்று தான் இறந்து போனாள்….

நல்ல வேலைக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 31, 2021
பார்வையிட்டோர்: 27,262
 

 மார்த்தாண்டம் பிள்ளைக்குக் குடும்பக் கவலை என்ற தொந்தரவு ஒன்றும் கிடையாது. மனைவி இறந்து வெகு நாட்களாகி விட்டது. பிள்ளை குட்டி…

ராமனாதனின் கடிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 25, 2021
பார்வையிட்டோர்: 5,625
 

 யாருக்கு எழுத… எல்லாருக்கும்தான்… நாளைக்கு இந்நேரம்… ‘சற்றுப் புத்தி சுவாதீனமில்லாதபொழுது பிராணத்யாகம் செய்து கொண்டான்’ என்ற தீர்ப்புக் கூறியாகிவிடும். ‘சற்றுப்…

வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 5,659
 

 அம்பாசமுத்திரத்திற்கும் பாபநாசத்திற்கும் இடையிலுள்ள ரஸ்தா எப்பொழுதும் ஜனநடமாட்டத்திற்குப் பெயர் போனதல்ல. ஆனால், சொறி முத்தையன் கோவில் விழாவன்று வேண்டுமானால் வட்டியும்…

சுப்பையா பிள்ளையின் காதல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2021
பார்வையிட்டோர்: 5,393
 

 1 வீரபாண்டியன் பட்டணத்து ஸ்ரீ சுப்பையா பிள்ளை ஜீவனோபாயத்திற்காகச் சென்னையை முற்றுகையிட்ட பொழுது, சென்னைக்கு மின்சார ரெயிலோ அல்லது மீனம்பாக்கம்…

நியாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 4,900
 

 தேவ இறக்கம் நாடார் – அவருக்கு வல்லின இடையினங்களைப் பற்றி அபேத வாதக் கொள்கையோ, தனது பெயரை அழுத்தமாகச் சொல்ல…

விநாயக சதுர்த்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2021
பார்வையிட்டோர்: 5,177
 

 அன்று விநாயக சதுர்த்தி. நான், பலசரக்குக் கடையிலிருந்து சாமான்கள் கட்டி வந்த சணல் நூல்களையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து முடித்து, வீட்டின்…

கலியாணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 46,224
 

 வாணிதாஸபுரம் என்பது ஒரு பூலோக சுவர்க்கம். ஆனால், இந்த சுவர்க்கத்தில் ஒரு விசேஷம். மேலே இருக்கும் பௌராணிகரின் சுவர்க்கம் எப்படியிருக்குமென்று…