கதையாசிரியர்: காரை ஆடலரசன்

464 கதைகள் கிடைத்துள்ளன.

இரண்டு இரவு, ஒரு பகல் ! ம்ம்ம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 7,488

  பக்கத்து வீட்டுக்காரன் தன்னுடைய மூன்று வயது, ஐந்து வயது பசங்களைக் அழைத்துக் கொண்டு மாமியார் வீட்டில் விட, சென்னைக்கு...

சுமந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2022
பார்வையிட்டோர்: 7,266

  “என்னங்க..?” என்றவாறே கட்டிலில் வந்து கணவனுக்குப் பக்கத்தில் இழைந்து, குழைந்து அமர்ந்தாள் நந்திகா. “என்ன..?” – கணேஷ் அவளை...

பெண்டாட்டிக்குப் பயந்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2022
பார்வையிட்டோர்: 5,683

  தன்னுடைய வீட்டிற்கு நேர் எதிர்வீட்டில் நான்கு நாட்களுக்கு முன்பு அந்த அழகான தம்பதிகள் குடி வந்ததிலிருந்தே தன் மனைவி...

பெரிய மனசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 5,030

  தயக்கத்துடன் தன் வீட்டு வாசல் சுற்றுச்சுவர் கதவுத் திறந்துகொண்டு வரும் வாலிபனைப் பார்த்ததும்…. ‘யாரிவன்..? யாரைத் தேடி வருகிறான்…?’...

வெங்குவும் கழுதையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 13,741

  1 அந்த யோசனையை வெங்கி என்கிற வெங்கடசுப்ரமணியத்திற்குச் சொன்னதே சிவா என்கிற சிவச்சாமிதான்.!! நேற்று வெங்குவும் சிவச்சாமியும் ஊருக்கு...

வேலை..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2022
பார்வையிட்டோர்: 5,588

  செய்தித்தாளைப் புரட்டியதுமே அந்த விளம்பரம்தான் சேகர் கண்களில் பளிச்சென்று பட்டது. சின்ன கட்டம் போட்ட விளம்பரம். பாஸ்போர்ட் அளவு...

இரண்டாம் திருமணம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 8,776

  அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் உள்ளே நுழைந்த சுமதியைப் பார்த்ததுமே தாய்க்கும் மகளுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “என்னம்மா…?” “என்னக்கா…?”...

கலியாணம்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2022
பார்வையிட்டோர்: 5,927

  “அந்த சின்னப் பையன் கடிதம் கொண்டு வரும்போது வீட்டுல அண்ணா, அண்ணி, சந்துரு இருந்தான். பொடியன் எசகுபிசகா யார்கிட்டேயாவது...

காலப்போக்கில்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 5,204

  ‘இதைச் சொல்லக்கூட தனக்கு உரிமை இல்லையா…?’ – என்று மனம் கேட்க அப்படியே இடிந்து போய் தன் அறையில்...

வாழ்க்கை என்பது வயதிலில்லை…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2022
பார்வையிட்டோர்: 6,683

  முகேஷின் வருகை தணிகாசலத்தைச் சங்கடப்படுத்தியது. அவன் காலடி எடுத்து இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்தே அவர் புழுவாக நெளிய ஆரம்பித்தார்....