கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

326 கதைகள் கிடைத்துள்ளன.

கொரோனா காலம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2023
பார்வையிட்டோர்: 3,006

 கிராமத்திலிருந்த நான்கு ஏக்கர் நஞ்சை நிலத்தையும் ஐம்பது லட்சத்துக்கு விற்று, ஐம்பது லட்சம் வங்கியில் கடன் பெற்று, சி.என்.சி மிஷின்...

தீரன் சின்னமலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2023
பார்வையிட்டோர்: 3,660

 “சின்னமலை,அந்த அண்ணாமலை நமக்கு துணையிருக்கார். இல்லேன்னா பெரிய மலையா இருக்கிற ஆங்கிலேயப்படை இந்த சின்னமலையா இருக்கிற நம்ம படைய கண்டு...

கண்களில் பூத்த மலர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2023
பார்வையிட்டோர்: 2,959

 வயலுக்குள் நாற்று நட்டு விட்டு எட்டு வைக்க எழுந்த குந்தவைக்கு குறுக்கு புண்ணாக வலித்தது. கண்ணுக்கு எட்டியதூரம் யாரும் தட்டுப்படவில்லை....

இல்லறத்துறவிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 3,375

 விசாலாட்சிக்கு தலை சுற்றியது. தன் கணவன் கணேசனுக்கு புத்தி கெட்டுவிட்டதா? பைத்தியம் பிடித்து விட்டதா? என கவலை கொண்டாள்! கணேசனுடன்...

கள்ளும் முள்ளும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 3,292

 சங்கரனுக்கு சிறுவயதில் கிராமத்தில் வாழ்ந்தபோது நடந்த சம்பவங்கள் நிழலாடின. அன்று நடந்த விசயங்கள் இன்று தவறாகப்பட்டன. ‘சிறுவயதில் இயல்பாக திட்டமிடாமல்...

இலவசம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2022
பார்வையிட்டோர்: 4,373

 நிரஞ்சன் நியாய விலைக்கடை முன் வரிசையில் நின்றிருந்தான். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து நிரந்தர வருமானமும், சேமிப்பும் இல்லாமல் வேறு...

இரவில் நடந்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 10,099

 “என்னைத்தொடாதீங்க” முதலிரவு அறையில் தன் மனைவி காரிகாவின் நெருப்பான பேச்சைக்கேட்டு அதிர்ந்தான் ராகவன். ‘நம்மிடம் என்ன குறை கண்டாள் இவள்…?...

அடிமைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2022
பார்வையிட்டோர்: 2,391

 மழை நன்றாகவே பொழிகிறது. பூமி நன்றாகவே விளைகிறது. ஆனால் அங்கு வாழும் மக்கள் நல்ல உணவு கிடைக்காமல் வாடுகின்றனர். இந்த...

வெளிநாட்டு மோகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 4,475

 இந்தியா போன்ற நாடுகளிலிருப்பவர்கள் அமெரிக்கா,ஆஸ்திரேலியாவுக்கு சென்று வேலை பார்ப்பதோடு,அங்கேயே குடியுரிமை பெற்று நவீன வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்ற தொன்னூறுகளில் இருந்த...

துன்பம் சிலருக்கு மட்டும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2022
பார்வையிட்டோர்: 3,424

 காட்டில் வளரும் மரங்களில் காய்க்கும் மரம்,காய்க்காத மரம் இருப்பது போல, வீட்டில் வாழும் மனிதர்களிலும் உழைத்து, காய்க்கும் மரம்போல் வாழ்பவர்களும்,உழைக்காமல்,...