கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

பூனையின் காதல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 3,506

  மணிக்கு பூனை என்றால் கொள்ளைப்பிரியம். சிறுவயதில் தமது தோட்டத்து கூரை வீட்டில் குடும்ப உறுப்பினர்களைப்போலவே பூனையும், நாயும் தான்...

பெரிய வீடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2023
பார்வையிட்டோர்: 4,177

  சிறு வயதில் குடிசையில் பெற்றோர் வாழ்ந்த நிலையில் பிறந்த பரந்தாமனுக்கு பெரிய அரண்மனை போன்ற வீட்டைக்கட்டி விட வேண்டுமென்கிற...

மாடி வீடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 24, 2023
பார்வையிட்டோர்: 4,260

  ‘ஓடி ஓடி பாடு பட்டாலும் மாடி வீடு கட்ட யோகம் வேணும்’ என்பார்கள். அந்த யோகத்தை அடைந்து விட...

பிச்சை சோறு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2023
பார்வையிட்டோர்: 3,850

  பெரிய நகரத்தில் உள்ள பெரிய நட்சத்திர விடுதி. மாலை ஐந்து மணி இருக்கும் நிலையில் உயர் ரக கார்களின்...

பிரிவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2023
பார்வையிட்டோர்: 4,090

  கணவனுடன் சண்டை போட்டுக்கொண்டு தந்தை வீட்டிற்குச்சென்ற சகானிக்கு ‘குழந்தைகள் இரண்டு பேரையும் அழைத்து வராமல் விட்டு விட்டோமே…’ என...

கருவேப்பிலை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2023
பார்வையிட்டோர்: 5,051

  தமது தோட்டத்தில் கருவேப்பிலை செடி வைத்து விவசாயம் செய்து வந்த கந்தசாமிக்கு வேதனை தாங்க முடியாமல் கண்களில் கண்ணீர்...

கண் கண்ணாடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 4,035

  திருமணமாகி பத்து வருடங்கள் குழந்தை கிடைக்காமல் போக மாரனும், காரியும் இருக்காத விரதமில்லை, குகைக்குள் இருந்த குல தெய்வ...

துரோக நட்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 3,941

  பள்ளியில் உடன் படிப்போரிலிருந்து ஆசிரியர்கள் வரை மரியாதை கொடுக்கும் அளவிற்க்கு படிப்பில் சிறந்து விளங்கினாள் கமலி. வீட்டிலும் எந்த...

முதலாளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 3,608

  கந்தனுக்கு தூக்கம் வர மறுத்தது. நாளை குலதெய்வக்கோவிலில் தனது தாயின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, பூஜை மற்றும் அன்னதானத்துக்கென  வாங்கும்...

வாழப்பிறந்தோம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 4,397

  தன் ஸ்கூட்டியை ரோட்டோரம் நிறுத்தி, குழந்தையை பின் சீட்டில் அமரவைத்து, செல் போனில் சத்தமாக பேசியபடி யாருடனோ சண்டைபோட்டுக்கொண்டிருந்த...