கதையாசிரியர்: அசோகன் குப்புசாமி

39 கதைகள் கிடைத்துள்ளன.

இன்னாய்யா நீ ஆம்பள
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 13,698

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தஸ்புஸ்ஸென்று மூச்சிரைத்தபடியே “அடியே, உமா என்னால முடியலைடி, என்னை விட்டுடுடி“ கதறினார் இமயவரம்பன் “அதெப்படி விடமுடியும், வருஷா வருஷம் ஏமாத்துறாங்க…...

டெங்கு மன்னன் 64-ம் கொசு இராஜ்யம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 15, 2017
பார்வையிட்டோர்: 24,248

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளவும். நம்மை அழிக்க திட்டம் போடுகிறார்கள். அதை கிள்ளியெறிய வேண்டும். ஆலோசனைகள் அள்ளி வழங்க தவறாமல்...

வலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2017
பார்வையிட்டோர்: 13,074

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“வாய்நிறைய பல்லாக வரவேற்பதில், வெங்கட்டுவை மிஞ்சி அந்த ஏரியாவில் யாருமே இல்லை. போஸ்ட்மேன் முதற்கொண்டு, கேஸ் டெலிவரி பாய் வரை,தெரிந்தவர்,...

ஐயனுக்கே ஆதார் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 7, 2017
பார்வையிட்டோர்: 23,649

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“சிவபெருமான் ஆழ்ந்த தியானத்திலிருக்கிறார்“ “தம்பூரா இசையோடு “நாராயணா, நாராயணா, நாராயண” நாரதரின் குரல் ஒலிக்கிறது சிவபெருமான் தியானத்திலிருந்து எழவில்லை “விடாமல்...

காலாவின் கட்டளை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2017
பார்வையிட்டோர்: 23,160

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“எங்க குடும்பம் ரொம்ப பெரிசுங்க நான் “அவளை” இருபத்து நாலுமணி நேரமும் தொட்டுக்கிட்டே இருக்கணும் நினைக்கிறேன், ஆனா அவ படுத்துற...

சால்வையின் விலை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 9,581

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“உஷாரய்யா….உஷாரு” என்னைய காட்டிக் கொடுத்திட மாட்டியே” அலைபேசியில் கெஞ்சுகிற குரலில் மன்றாடிக் கொண்டிருந்தார். ”தலைவரே!, கவலைப்படாதீங்க, என் உசிரே போனாலும்,...

அன்னமும் காகமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 1, 2017
பார்வையிட்டோர்: 17,291

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கதை கேளுங்கள்: https://youtu.be/YfBTUAOdslM பசுமை நிறைந்த அழகிய கிராமம். புழுதி பறக்கும் மண்சாலை வசதி இருந்தது. புழுதி பறக்கும் மண்சாலையைத்...

கொய்யாக்கனி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2017
பார்வையிட்டோர்: 7,529

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அண்ணாந்து பார்க்கும் அரண்மனையைப் போன்ற மாளிகை. அதில் வசிப்பதென்னவோ மூன்று பேர்தான். மூன்று பேரில் முக்கியமானவர்தான் மஞ்சுளா.அந்த மாளிகையைக் கட்டிக்காக்கும்...

நிழல் மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 9,581

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“உள்ளே நுழையலாமா ? வேண்டாமா ? தயங்கி கொண்டிருந்த, சுஷ்மாவை ”என்னம்மா, தயங்கி தயங்கி வாரே ? ஏதாச்சிலும் கம்ப்ளையன்ட்...

மோகினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2017
பார்வையிட்டோர்: 10,013

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இராகவனுக்கு…அந்த போர்ஷனைக் காலி செய்வதற்கு.மனசே ஒப்பவில்லை. ஆனால், வீட்டின் உரிமையாளர், “வெளிநாட்டிலிருந்து அவர் பையன் வருவதாகவும், அவனுக்கு அந்த போர்ஷனை...