கதையாசிரியர்: அ.முத்துலிங்கம்

160 கதைகள் கிடைத்துள்ளன.

முதல் சம்பளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 191
 

 வாழ்நாள் ஆசை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். என்னுடைய ஆசை கனடாவில் ஒரு நாளாவது வேலை செய்வது. வேலை என்றால்…

ஒரு மணி நேரம் முன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 225
 

 உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய் போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து…

எங்கேயோ இப்ப மூன்று மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 486
 

 நான் வரிசையில் மூன்றாவது ஆளாக நின்றேன். என் வாழ்க்கையை மாற்றப் போகும் தருணத்துக்கு இன்னும் சரியாக நாலு நிமிடங்கள் இருந்தன….

என்னைத் திருப்பி எடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 473
 

 ஒரு பேச்சுக்குத்தான் அவன் அப்படிக் கேட்டான். மிதிலாவுக்கு அது பிடிக்கவில்லை. அவள் வழக்கம்போல ஒன்றுமே பேசவில்லை. ஆனால் முகம் வேறு…

இங்கே நிறுத்தக்கூடாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 183
 

 ஒரு நாள் எப்படி தொடங்கி எப்படி முடியவேண்டும் என்பதை தீர்மானிப்பது அவன் மனைவிதான். 1983ல் கனடா வந்தபோதும் அவர் மனைவிதான்…

லூனாவை எழுப்புவது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 388
 

 என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி லூனா, ஜேர்சி நகரத்திலுள்ள சுப்பர் 8 விடுதி அறை ஒன்றில் உறங்குகிறாள். இந்த விடுதி கட்டணம்…

மாவோவுக்காக ஆடை களைவது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 371
 

 ‘அம்மா, ஹொட்டல் தொலைபேசி எண்ணை எந்த நேரமும் ஞாபகமாக உன் கைப்பையில் வைத்திரு. உன்னை எனக்குத் தெரியும். விட்டுவிட்டு எரியும்…

கடைநிலை ஊழியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 173
 

 எங்கே கதை தொடங்குகிறதோ அங்கே இருந்து ஆரம்பிப்பது நல்ல பழக்கம். நைரோபியில் வானளாவிய கட்டிடங்களில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கின….

கல்வீட்டுக்காரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 207
 

 தன்னிலும் பார்க்க தன் மனைவி பல மடங்கு சாப்பிடுவார் என்பதை கண்டுபிடிக்க அவருக்கு 20 வருடங்கள் எடுத்தன. அவர் ஒன்றும்…

யானையின் சம்பளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2024
பார்வையிட்டோர்: 174
 

 வேறு வழியில்லை. யானையை கொண்டு வரவேண்டும் என்று சொன்னது லலித் ஜெயவர்த்தனாதான். எப்படி? ‘நான் கொண்டு வருகிறேன். இது கூடச்…