யாரொடு நோகேன்!



காலம் பெருங் கால் கொண்டது போல எவருக்கும் காத்திருக்காது நடந்து கொண்டே இருந்தது. ஆனால் கல்யாணிக்கோ… காலத்தின் கால்கள் முடமாகிப்போய்...
காலம் பெருங் கால் கொண்டது போல எவருக்கும் காத்திருக்காது நடந்து கொண்டே இருந்தது. ஆனால் கல்யாணிக்கோ… காலத்தின் கால்கள் முடமாகிப்போய்...
பறம்பின் உறக்கம் வட்ட நிலா.வானமகள் பொட்டு வைத்தால் போல உச்சிவானில் பள பளத்துக் கொண்டிருக்கிறது. நிலவொளியில் பாரி இல்லாத சோகத்தில்...
குமாரதாசும் சுமித்திராவும் இப்படி ஒருநாள் சந்திப்பார்கள் என்று நினைக்கவில்லை. சுமித்திராவுக்கு அந்த எதிர்பாரத சந்திப்பு உவப்பாய் இல்லை.அவ அதனை வெளிப்படுத்தாது...
குமாரதாசும் சுமித்திராவும் இப்படி ஒருநாள் சந்திப்பார்கள் என்று நினைக்கவில்லை. சுமித்திராவுக்கு அந்த எதிர்பாரத சந்திப்பு உகப்பாய் இல்லை. அவ அதனை...
வள்ளிமலையில் திருநாதக் குன்று என்னமோ கம்பீரமாகவே நிற்கிறது.ஆனால் அக்குன்றின் அமைந்துள்ள சமணப்பள்ளிதான் களையிழந்து தன்னுள் சோகத்தை தேக்கிவைத்திருக்கிறது. திருநாதக் குன்றின்...
அது வீரயுகம். அவன் மருத நிலத்து இளம் காளை. மண முடித்து இரு குழந்தைகளுக்கு அப்பன் ஆனபோதும் ஆசைச் சுழியில்...
மனப்புழுக்கம் வாழும் எரி மலையாய் அவள் உள்ளத்தில் கனன்று கொண்டே இருக்கிறது . அவள் சிரிக்கிறாள் . மகிழ்ச்சியாக இருப்பதாக்க்...
அது வீர யுகம். போந்தை ஊரில் வயல்வெளிகளும் தோட்டங்களும் கடல்போல பரந்துகிடக்கின்றன . அந்த வயல்களில் நீர் பாய்ந்து நிலம்...
அது வீரயுகம். வீரயுகத்தில் இறப்புக்கள் வீர விளை நிலத்தின் வித்துக்கள் அல்லவா… அதனால்… ஆண் அழுவது அவன் வீரத்துக்கு இழிவு…...
பச்சைக் கம்பளம் விரித்தது போன்ற பரந்த புல்தரையில் முயலார் ஒருவர் புரண்டபடி காலை வெய்யிலை அனுபவித்துக் கொண்டிருந்தார்.தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த...