கதையாசிரியர்: பொன் குலேந்திரன்

94 கதைகள் கிடைத்துள்ளன.

எங்களுக்கு ஒரு துணை தேவை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2018
பார்வையிட்டோர்: 5,117
 

 கொழும்பு ரோயல் கல்லூரியில் என் கணித ஆசிரியராக இருந்தவர் கணபதிப்பிள்ளை மாஸ்டர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணித துறையில் சிறப்புப் பட்டம்…

கிறனி (Granny) கண்மணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2018
பார்வையிட்டோர்: 5,942
 

 பாட்டிமார்கள் அனேகமாக பழமையில் ஊறினவர்கள். என் அம்மாவின் தாய் கண்மணியை சுருக்கி “கிறனி கண்மணி” என்றே ஊரில் பலர் அழைப்பார்கள்….

சேருவில சிறுத்தைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 7, 2018
பார்வையிட்டோர்: 4,580
 

 இலங்கையில் யால , வில்பத்து, மதுறு ஓயா, உடவளவ, சிங்கராஜ, போன்ற பல தேசீய வனங்கள் உண்டு , அவைற்றை…

“சுமி” ஒரு தொட்டாச்சிணுங்கி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2017
பார்வையிட்டோர்: 5,858
 

 அன்று திங்கட்கிழமை காலை ஏழு மணி. நான் வேலை செய்யும் வங்கியில் மோகனுக்கு மனேஜர் பதவி உயர்வு கிடைத்து இரு…

பார்வதி பெரியம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2017
பார்வையிட்டோர்: 10,717
 

 என் அம்மா சிவகாமியின் பெற்றோர் குடும்பத்தில் நான்கும் பெண்கள். முத்தவள் என் பெரியம்மா பார்வதி அடுத்தது என் அம்மா சிவகாமி….

ஆத்மனின் ஆன்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 29, 2017
பார்வையிட்டோர்: 9,715
 

 அன்று பகல் பெய்யத் தொடங்கிய மழை விட்டப்பாடக இல்லை. மருத்துவமனையில் தனியார் அறையில்உள்ள ஜன்னல கண்ணாடியில் இருந்த மூடுபனியை நான்…

ஆசைக்கு ஒரு ஆட்டுக்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 5,481
 

 யாழ்ப்பாணக் குடாநாட்டில் தென் மேற்கு வலிகாமம் பகுதியில் உள்ள அளவெட்டிக் கிராமத்தை. வழுக்கை ஆறு. தழுவிச் செல்கிறது. பல வாய்க்கால்கள்…

தூமகேது (The Comet)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 33,700
 

 சூரிய கிரகணம் நாம் அழைக்காமலே அழையா விருந்தாளியாக இரண்டரை நிமடங்கள் அமெரிக்கர்களை வந்து ஆகஸ்ட்2017 இல் தரிசித்துப் போய் விட்டது….

உயிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 6,236
 

 வீட்டின் பின் தோட்டத்தில் தான் விதைத்த மா விதைக்கு தவறாது தண்ணீர் விட்டு வந்தான் ராஜன். நாட்கள் பலவாகியும் விதை…

அங்கொட மனநல மருத்துவமனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 5,680
 

 அன்று “புதினம்” என்ற வாரப் பத்திரிகைக்கு ஒரு முக்கிய கட்டுரை ஒன்றை, கோப்பியை சுவைத்தபடி எழுதிக்கொண்டிருந்தேன். புதினப் பக்திரிகைக்கு மக்களிடையே…