பெண்!
கதையாசிரியர்: காரை ஆடலரசன்கதைப்பதிவு: July 12, 2018
பார்வையிட்டோர்: 7,193
அந்த பூங்காவில் யாருமில்லா இடத்தில் அவனும் அவளும் தனித்து எதிரெதிரே கண்ணியமாக அமர்ந்திருந்தார்கள். தலைகுனிந்திருந்த அவளையே வெகு நேரமாக உறுத்துப்…
அந்த பூங்காவில் யாருமில்லா இடத்தில் அவனும் அவளும் தனித்து எதிரெதிரே கண்ணியமாக அமர்ந்திருந்தார்கள். தலைகுனிந்திருந்த அவளையே வெகு நேரமாக உறுத்துப்…
காலையிலேயே அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள். பிரச்சனை. பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் தம்பி ஒரு வருட காலமாக குடி, கூத்தியாள் என்று…
இரவு எடுத்த முடிவின்படி வழக்கமாக வடக்கே செல்லும் அதிகாலை 5.30 மணி நடைப்பழக்கத்தைத் தெற்கேத் திருப்பினேன். அதனைத் தொடர்ந்து, ‘இன்றைக்கு…
‘சுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு கூடப் பிறந்தவளைச் சந்திக்கப் போகிறோம் !’ என்கிற நினைப்பே துடிப்பாக இருந்தது சுகந்திக்கு. தன்னிடமுள்ள…
சொத்துத் தகராறில்லை. பாகப்பிரிவினை. அந்த பங்களா வீட்டிற்கு முக்கிய உறவு, வேண்டியப்பட்டவர்களெல்லாம் வந்திருந்தார்கள். பஞ்சாயத்திற்கென்று ஊரிலுள்ள பெரிய மனிதர் பரமசிவமும்…
துக்க வீட்டில் பூ, பொட்டு, தாலி இல்லாமல், வெறுங்கழுத்தாய் மைதிலியைப் பார்த்த எனக்குப் பேரதிர்ச்சி. ‘எப்படி…எப்படி… இப்படி ..? ‘…
‘இன்று துபாயிலிருந்து கஸ்தூரி நேராக தங்கள் வீட்டிற்கு வருகிறாள் !’- என்று செந்தில் சேதி சொல்லி தொலைபேசியில் தொடர்பு கொண்டு…
மகன் செல்வம் வீட்டை விட்டு வேகமாக வெளியேற… இதயத்தை எடுத்து மிதித்த வலியில் சுருண்டு அமர்ந்தார் தணிகாசலம். ‘என்ன கேள்வி…
‘இன்றைக்கு எப்படியாவது கதை எழுதி காசு பண்ணியே ஆக வேண்டும்.! ‘ பரமசிவம் நினைப்பு, நிலைமை அப்படி.!! ”வர்றேன் பாமா…
அவசர சிகிச்சைப் பிரிவில், ”சார்! நீங்க தான் என் மனைவி காப்பாத்தனும்…” என்ற முகேசை விலக்கி ஆளைப் பார்த்த சுதனுக்கு…