கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

மனிதனும்… மனிதமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 6,540
 

 பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது…

பதிலில்லை பாடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 4,411
 

 ‘யோக்கியன்னு மரியாதை குடுத்தா… இப்புடி இழுத்தடிக்கிறான் !. இதோட பதினோரு நாள்ல பத்தாவது தடவை. இனி பொறுக்காது. ஆளை நடு…

பண்பு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 5,717
 

 எதிர் வீட்டு எதிரி, எமன் வடிவில் தன் கல்லூரி வகுப்பறைக்கு வாத்தியாராக இப்படி எதிரில் நிற்பாரென்று வருண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை….

மாற்றம்……!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 6,540
 

 ”லட்சுமி !” என்ற குரல் கொடுத்துக் கொண்டே திறந்த வீட்டிற்குள் கையில் பையுடன் நுழைந்த விசாலம் கூடத்து கட்டிலில் அமர்ந்திருக்கும்…

திருடன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2018
பார்வையிட்டோர்: 4,682
 

 அழைப்பின் பேரில் சேகர் காவல் நிலையம் சென்றபோது கபாலி சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் அருகில் கைகட்டி கூனி குறுகி நடுங்கியபடி நின்றான்….

மந்திராலோசனை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2018
பார்வையிட்டோர்: 5,276
 

 மந்திராலோசனை மண்டபத்தில் நெற்றியில் விரல் வைத்து தலை குனிந்து தனித்து அமர்ந்திருந்த எமதர்மனைப் பார்த்த சித்ரகுப்தனுக்குள் சின்ன திடுக், அதிர்ச்சி….

பவித்ரா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 16, 2018
பார்வையிட்டோர்: 6,447
 

 குடும்பம் எப்படி நடத்துவதென்று புரியவில்லை. பவித்ரா இப்படி உரண்டாய்ப் பிடிவாதம் பிடிப்பாளென்று கதிரவன் கனவிலும் நினைக்கவில்லை. தனியே துவண்டு அமர்ந்தான்….

அம்மா ஏன் இப்படி ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2018
பார்வையிட்டோர்: 5,432
 

 சோத்து மூட்டையைக் கட்டிக்கொண்டு அம்மாவுடன் லொங்கு லொங்கென்று நடக்கும் பாவாடை தாவணி மீனாட்சிக்கு வேலைக்குச் செல்ல விருப்பமில்லை. அப்பா அல்ப…

மனிதம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2018
பார்வையிட்டோர்: 5,973
 

 தாயை நீட்டிப் படுக்க வைத்து எல்லா வேலைகளையும் முடித்து நிமிர்ந்ததுமே ஊர் பெரிய மனுசன் கோபாலை அணுகி…… ”தம்பி !…

இவர்கள்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2018
பார்வையிட்டோர்: 6,583
 

 இவர்கள்..! (கரு 1 கதை 3) 1 மாலை. கடைசியாய் எடுத்த பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாளின் முதல் பக்கத்திலேயே தாமோதரனுக்கு…