கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

வேலை..! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2019
பார்வையிட்டோர்: 11,012
 

 இந்த பத்தாவது நேர்முகத்தேர்வு கலாட்டாதான். கேட்கிற கேள்விக்கெல்லாம் ஏட்டிக்குப் போட்டி பதில்தான். உறவு, சிபாரிசு, பெரிய இடம்ன்னு ஆட்களைப் பொறுக்கி…

யோசனை! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 17,793
 

 அலுவலகத்திற்குச் செல்லும் திவ்யாவைக் கண்ட ஆதவன் முகத்தில் மின்னல் மலர்ச்சி. அவள் அருகில் வண்டியை நிறுத்தி, ”ஒரு உதவி…? ”…

பெண் குழந்தை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 8,374
 

 தனலெட்சுமி முகம் வாட்டமாக மூத்த மகன் வீட்டுப் படி ஏறினாள். ”என்னம்மா ? ” ”உன் தம்பிக்கு மருத்துவமனையில பெண்…

பக்கத்து வீட்டுக்காரி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2019
பார்வையிட்டோர்: 7,687
 

 எங்கள் காலனியில் பக்கத்து வீடு திறந்திருக்க .. யோசனையுடன் வீட்டிற்குள் நுழைந்தேன். ” என்னங்க. ..! ” என் மனைவி…

தப்புக்குத் தண்டனை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2019
பார்வையிட்டோர்: 5,755
 

 ” நீங்களா கத்தியை எடுத்து ஒருத்தருக்கொருத்தர் குத்திகிட்டு சாகப் போறீங்களா.! …இல்லே … நானே இந்த துப்பாக்கியால உங்க ரெண்டு…

பெரியம்மா சொத்து…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 5,872
 

 பெரியம்மா இவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டி விடுவாரென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இவள் இறப்பு இத்தனை பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்…

அழகி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2019
பார்வையிட்டோர்: 16,553
 

 கடற்கைரையில் ஒன்றாக அமர்ந்து, பேசிப் பிரியும் ஜோடியைப் பார்த்ததும் நளாயினிக்கு அதிர்ச்சி. ” ஏய்ய்…! நில்லு… நில்லு. ..! தன்னைக்…

அப்பா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2019
பார்வையிட்டோர்: 6,447
 

 அப்பாவிற்கு நெஞ்சு குழியில் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது. இன்றோ… நாளையோ. .. எப்போது என்று சொல்ல முடியாத அளவிற்கு ஊசலாட்டம். ஆனால்……

பஞ்சாயத்து…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2019
பார்வையிட்டோர்: 4,960
 

 ஊரைக் கூட்டச் சொல்லி நச்சரிப்பு தாள முடியவில்லை…..சிவ சிதம்பரத்திற்கு. ” சரிய்யா ! நாளைக் காலையில எட்டு மணிக்கெல்லாம் கூட்டம்…

மாமன் மனசு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2019
பார்வையிட்டோர்: 6,436
 

 ஆர்த்தி மனசுக்குள் ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம், உறுத்தல். ‘ இன்றைக்கு எப்படியும் இதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்…