கதையாசிரியர்: காரை ஆடலரசன்

362 கதைகள் கிடைத்துள்ளன.

நேர்க்கோடு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2019
பார்வையிட்டோர்: 5,953
 

 இருளும் ஒளியும் கலந்த மசக்கையான நேரம். பக்கத்து வீட்டில் ஏதோ கரைச்சல். சோமசுந்தரம் மிராசு, அவரின் கூலி ஆள் சங்கன்,…

தணிகாசலம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2019
பார்வையிட்டோர்: 5,986
 

 தலைமை ஆசிரியர் சுந்தரராமன் பேச்சு, போக்கு… மனசுக்குள் கஷ்டமாக இருந்தது தணிகாசலத்திற்கு. இரவு 8. 00. மணிக்கு மேல் வீட்டை…

முறை மாமன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2019
பார்வையிட்டோர்: 7,346
 

 காலை முகூர்த்தத்திற்கு மண்டபம் சந்தடியின்றி இயங்கிக்கொண்டிருந்தது. மணமகள் அறையில் மணப்பெண் மல்லிகா மட்டும் நிலைகொள்ளாமல் தவித்தாள். இவள் கண்களுக்குப் படுகிறமாதிரி…

சாதிக்குப் போடு மூடி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 8,540
 

 ‘ சொல்லவா. . கூடாதா. .? சொன்னால் தாங்குவாரா. .. அதற்காகச் சொல்லாமல் விடுவது சரியா. .??! ‘ என்று…

கோபாலா…கோபாலா…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2019
பார்வையிட்டோர்: 5,255
 

 புது வீட்டில் தொலைக்காட்சிப் பேட்டி குறை. கலர்தானென்றாலும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வாங்கியது. பழசு! வரவேற்பறையில்…. புது சோபா, புது…

ஓ…பாஞ்சாலியே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 7,017
 

 மனம் முழுக்க கனம். கணேஷ் வந்து மொட்டை மாடியில் அமர்ந்தான். கூடவே தினேசும் அவன் அருகில் அமர்ந்தான். இருவரும் தர்மலிங்கத்தின்…

அவள்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2019
பார்வையிட்டோர்: 7,941
 

 எதிர்பாராதவிதமாக நந்தினியைப் பூங்காவில் தன்னந்தனியே பார்த்ததும் எனக்குள்ளிருந்த ஆசை துளிர்விட்டது. இவள் என் பால்ய சினேகிதி. ஒரே ஊர். பக்கத்துப்…

தெளிவு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2019
பார்வையிட்டோர்: 6,902
 

 ” ஜோசியம். .. ஜோசியம். ..! ” தெருவில் குரல் கேட்டதும் வீட்டினுள் அமர்ந்திருந்த ரெங்கநாயகிக்கு ஒரு வினாடிகூட சும்மா…

குரு தட்சணை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2019
பார்வையிட்டோர்: 5,416
 

 கவிதாவால் எப்படி யோசித்தும் ஜீரணிக்க முடியவில்லை. காலை வகுப்புகள் முடிந்து ஒய்வு நேரம். ஆனாலும்… அந்த ஓய்வறையில் மூச்சு விட…

திருமணம்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2019
பார்வையிட்டோர்: 6,499
 

 ‘ இந்திய நேரம் காலை சரியாய் எட்டு மணியளவில் ஐநூறு பயணிகளுடன் துபாயிலிருந்து இந்தியா நோக்கி வந்த விமானம் இயந்திர…