கதையாசிரியர்: காரை ஆடலரசன்

429 கதைகள் கிடைத்துள்ளன.

சக்திலிங்கம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 2, 2020
பார்வையிட்டோர்: 5,064

 ” வடிவேலு வாத்தியாருக்குத் திருமணம்..! ” – செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு வயது ஐம்பது. இன்னும் பத்தாண்டுகளில்...

செங்கமலம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2020
பார்வையிட்டோர்: 7,396

 எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ” என்னடி..! உண்மையா..? ” – சேதி சொன்ன அந்த சிறுமியை அந்த இருட்டிலும் கூர்மையாகப்...

மனைவி நினைத்தால்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 5,456

 கொஞ்சம் அதிகமாகவே உடல் இளைத்து , நோஞ்சானாய்… நடக்கவே தெம்பில்லாமல் தளர்வாய் செல்லும் நண்பனைப் பார்க்க எனக்கு அதிர்ச்சி. நான்...

விபத்து..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 24, 2020
பார்வையிட்டோர்: 5,012

 புத்தம் புது புல்லட்டில் வந்து இறங்கிய பிள்ளையைப் பார்த்தப் பெற்றவர்களுக்கு அதிர்ச்சி. சேகர் வண்டியை வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்....

அம்மா..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2020
பார்வையிட்டோர்: 5,943

 ‘தாயினும் சிறந்ததோர் கோவிலும்மில்லை ! ‘ என்று யார் சொன்னது..? தவறு. ‘ தந்தையிலும் சிறந்ததோர் கோவிலுமில்லை ! ‘...

உயிர் முடிச்சு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 5,214

 காசிக்கு நெஞ்சுக் குழியில் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. நான்கு நாட்களாகப் பிரிய மாட்டாமல் ரொம்ப அவஸ்தை. அவள்…. கணவன், கொழுந்தன்,...

தவறுகள் தண்டிக்கும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2020
பார்வையிட்டோர்: 4,911

 ரங்கநாதன் சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தான். விடுதலை. மனைவி, மக்கள்….. அவன் மனக்கண்ணில் மானசீகமாகத் தெரிந்தார்கள். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு...

தெளிவு – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2020
பார்வையிட்டோர்: 18,196

 மயில்சாமிக்கு மனசு சரியில்லை. மகனை நினைக்க வருத்தமா இருந்தது. படிப்பை முடித்து ஐந்து வருடங்களாகியும் இன்னும் வேலை கிடைக்கவில்லை. ....

ஆதங்கம்..! – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2020
பார்வையிட்டோர்: 15,870

 வாசலில் அழுது கொண்டிருக்கும் தன் பத்து வயது தம்பியைப் பார்க்க மனசு துடித்தது 28 வயது இளைஞன் சிவாவிற்கு. வேகமாக...

அத்தை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2020
பார்வையிட்டோர்: 5,904

 நான் அலுவலகத்தில் வேலையாய் இருக்கும்போது கைபேசி அழைத்தது. எடுத்தேன். “அண்ணே…”- என் உடன் பிறந்த தங்கை. “என்ன அருணா..?” “அங்கே...