கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

கண நேர மீட்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 26,372

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அன்று அவன் மிகவும் சந்தோஷமாக இருந்தான். காரணம், அவனது சிறுகதையொன்று நான்கு பக்க அளவில் ஆனந்த விகடன் வார இதழில்...

சுனாமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2015
பார்வையிட்டோர்: 18,836

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்டிசம்பர் 26, 2004. காலை பத்தரை மணி. சுனாமியால் தேவனாம்பட்டினம் தன் இயல்பு வாழ்க்கையை இழந்து எங்கு பார்த்தாலும் சேரும்...

நாய் விற்ற காசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2015
பார்வையிட்டோர்: 11,528

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நான் அந்தத் தனியார் கம்பெனியில் எட்டு மாதங்களுக்கு முன்பு சேர்ந்த உடனேயே சக ஊழியர்கள் ரம்யாவைப் பற்றி பலவாறான கிசு...

யீல்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2015
பார்வையிட்டோர்: 9,695

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான், உமா மகேஸ்வரன், பஞ்சு மூவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறோம். பெங்களூரில் மல்லேஸ்வரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்...

அப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 9,661

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சமீப காலமாக கிருஷ்ணனின் நடவடிக்கைகளில் பொ¢ய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக சுந்தருக்கு தோன்றியது. தன்னோடு கோவிலுக்கு வருவதில்லை. நெற்றியில் வீபூதி கிடையாது....

மதிப்பெண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2015
பார்வையிட்டோர்: 15,243

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தன்னுடன் அலுவலகத்தில் பணி புரியும் சுந்தரத்தை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார் தீனதயாளன். இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து அலுவலக விஷயங்களைப் பற்றிப்...

புத்திர சோகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2015
பார்வையிட்டோர்: 24,043

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“வேணு சாலை விபத்தில் இறந்து விட்டார். இன்று மாலை தகனம். உடனே கிளம்பவும் – சந்துரு.” காலை பத்தரை மணிக்கு...

அதிதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 8,551

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அதிர்ந்து போனான் முத்து. ஒரு கணம் திகைத்தவன், அடுத்த கணம் தான் பார்த்த உண்மையின் அசிங்கம் உறைக்க, உடனே தன்...

மாலா நான் சொல்வதை கவனமாய்க் கேள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 12, 2015
பார்வையிட்டோர்: 21,421

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பகல் இரண்டு மணியளவில் கதவு தடதடவெனத் தட்டப்படும் சத்தம் கேட்டு, அரைத் தூக்கத்தில் இருந்த மாலதி எழுந்து சென்று கதவைத்...

புலன் விசாரணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 76,390

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இருபத்து மூன்றாம் தேதி காலை, ஒன்பது மணி. உடம்பை வருடும் குளிருடன் பெங்களூர் நகரம் மெல்ல இயங்க ஆரம்பித்திருந்தது. க்ரைம்...