நதியோர நாணல்கள்!
கதையாசிரியர்: இரஜகை நிலவன்கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 1,886
“இதிலே முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தானா..? இல்லை நானா? அதை நீங்கள் முடிவு செய்யுங்க” திவ்யா கையிலிருந்த குழந்தைகளுக்கு பாலூட்டி…
“இதிலே முடிவெடுக்க வேண்டியது நீங்கள் தானா..? இல்லை நானா? அதை நீங்கள் முடிவு செய்யுங்க” திவ்யா கையிலிருந்த குழந்தைகளுக்கு பாலூட்டி…
கதவில் நிழலாடியது போலத் தோன்ற, வாசலுக்கு வந்த ரவி வெளியே எட்டிப் பார்த்து ‘’வாங்க சார் என்ன விசேசம் எதாவது…
மாலையின் மயக்கத்தில் பூமி இருளாகிக் கொண்டிருந்தது. வானம் சிவப்பாகிக் கொண்டே போக சூரியன் போதை மயக்கத்தோடு கடலில் விழுந்து கொண்டிருந்தான்….
அவர் கட்டிலில் படுத்திருந்தவாறு ஜன்னல் வழியே தெரிந்த அந்த தேக்கு மர இலைகளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். அசைந்து மறு பக்கம்…
புயல் மழை அடித்து ஓய்ந்ததில் ஊரே போர் முடிந்த போர்க்களமாக காட்சியளித்தது அஞ்சலைப் பாட்டிக்கு. தன் குடிசையும் தன் சொத்துக்களுக்கான…
டிசம்பர் குளிரில் ஆரம்பித்த என் பல்வலி அலுவலக நிமித்தம் ஒவ்வொரு நாளும் பல் டாக்டரைப் பார்ப்பதில் தள்ளிப்போய் கொண்டிருந்தது. குளிர்…
ஆஸ்பத்திரிக்கு வந்த அம்மா மகேஸ்வரியைக் கட்டிக்கொண்டு அழுதாள். “இப்படி உம்புருஷன் கையைக் காலை உடைச்சுக் கொண்டு இங்கே கொண்டு வந்து…
அவசரமாக காபியைக் குடித்து விட்டு செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பிய போது “சாயங்காலம் வரும்போது கொஞ்சம் முட்டை வாங்கி வாருங்கள்”…
உகாண்டா விமான நிலையத்திற்குள் நுழையும் போது கணேசனுக்கு தலையை வலித்தது போல இருந்தது. நேராகப் போய் பிளாஸ்டிக் கப்பில் டீ…
அன்று இஃப்தார்விருந்திற்கான இந்தியன் அசோசியேசன்சிலிருந்து வந்திருந்த அழைப்பை, கொஞ்சம் சோம்பலாக இருந்த பிறகும் வெள்ளிக்கிழமையின் விடுமுறை உல்லாசமும் விட்டு விட்டுப்…