கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

சண்டைக்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 6,414

அண்டை வீடு சண்டை வீடாக இருந்தால் நாம் எப்படி நிம்மதியாகத்தூங்க முடியும்? அலுவலகத்திலிருந்து மருமகள் ரம்யா வந்தவுடன் மாமியார் வசந்தியுடன்...

கரிசலாங்குட்டை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2023
பார்வையிட்டோர்: 3,635

கரிசலாங்கண்ணி இலைகளைப்பறித்து இடுப்பில் கட்டியுள்ள சேலையில் கூட்டிய மடியில் போட்டுக்கொண்டிருந்தாள் ராமாயி. இன்று காலையிலிருந்து பறித்ததில் பதினைந்து மடியளவு கீரைகள்...

பகைவனுக்கும் அருள்வாய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2023
பார்வையிட்டோர்: 3,225

வசிய மருந்து!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2023
பார்வையிட்டோர்: 3,356

“மாட்டுக்கட்டித்தரைய ஊட்டுச்சாளைக்கு பொறகால போட்டிருக்கோணும். கொசு கடிச்சுத்திங்கறதுனால திண்ணைல படுக்கவே முடியல. உள்ள போய் படுத்தா உப்பசந்தாங்க முடிலீங்கிறத விட,...

செல்லாக்காசு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 2,784

சிவராமனுக்கு படிக்க முடியவில்லை என்பதை விட படிக்கப்போனால் சோற்றுக்கு வழியில்லை என்பதால் சிறுவயதிலேயே காட்டுக்கு கல் பொறுக்கும் வேலைக்கு தினக்கூலிக்கு...

பன்னாடை மனிதர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 3,020

“டேய் பன்னாட… நாஞ் சொல்லறது காதுல ஏறாதா? காத்தாலிருந்து நா என்ன சொன்ன? நீ என்ன செஞ்சிருக்கறே? அன்னாடும் இப்புடியே...

நல்ல மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 4,813

ஆரிதாவுக்கு ஆனந்தம் பெருக்கெடுத்தது. கடவுள் இருக்கார். நல்ல மனிதர்களும் இருக்கின்றனர் என்பதை இன்றைய நிகழ்வு உணர வைத்தது. அப்பா ரொம்ப...

ஒரே பாய்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2023
பார்வையிட்டோர்: 3,423

மாடசாமிக்கு தூக்கம் வரவில்லை. நடு நிசியாகியும் படுத்துத்தூங்காமல் மனைவியிடம் அவளது தாய், தந்தை, சகோதரியைப்பற்றி கோபமாக பேசிக்கொண்டே இருந்தார்.  “உன்ற...

சொல்லாதே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 11, 2023
பார்வையிட்டோர்: 10,004

முடி வெட்டும் உருமனுக்கு தூக்கம் வரவில்லை. உடல் பஞ்சு வைத்தால் பற்றி எரியும் அளவுக்கு தீத்தனல் போல் தகித்தது. காய்ச்சலுக்கு...

ஊன மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 3,949

சாந்திக்கு ஐந்தாவதுக்கு மேல் படிப்பு புரியவில்லை. அம்மாவுடன் ஆடு, மாடு மேய்க்க காட்டிற்குள் உதவிக்கு சென்று விட்டு வீடு திரும்பும்...