கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

338 கதைகள் கிடைத்துள்ளன.

வளையாத மரங்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2025
பார்வையிட்டோர்: 3,688

 நாம் எதைப்பெற வேண்டும் என நினைத்தோமோ அதையும், அவர்கள் விரும்புகின்ற அனைத்தையும் தவறாமல் வாரிசுகளுக்கு கொடுத்து விட வேண்டும் என...

காதல் வேலை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 20, 2025
பார்வையிட்டோர்: 3,201

 தன்னுடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் முகி, வேலைக்கு வந்த முதல் நாளிலிருந்தே தன்னுடன் நெருக்கம் காட்டுவதாலும், தன்னைப்பார்த்து முகம்...

முதிர் கன்னியின் முடிவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 4,036

 கனிகாவுக்கு கண்களை இறுக மூடிப்பார்த்தும், மனதில் இருந்த கவலையான நினைவுகளை அமைதிப்படுத்த முடியாமல் உறங்கும் நிலைக்கு உடலைக்கொண்டு செல்ல இயலாமல்...

ஆறில் சனியும் ஆட்டத்தின் வேகமும்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 12, 2025
பார்வையிட்டோர்: 2,160

 ‘அரண்மனையாட்ட இருக்கற என்ற ஊட்டுல இல்லாதது ஒன்னுமில்ல’ என்பவர்கள், மனதில் நிறைந்த அன்பும், உடலில் நிறைந்த ஆரோக்யமும் குடும்பத்தில் அனைவரிடமும்...

அக்கரைப்பார்வைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 8, 2025
பார்வையிட்டோர்: 4,310

 “உப்பு தின்னவன் தண்ணி குடிக்கோணும். உபத்திரக்கார பொண்டாட்டியக்கட்டுனவன் தண்ணிதான் அடிக்கோணும்” என காலையிலேயே வாசல் பெருக்கிக்கொண்டிருந்த தன்னைப்பார்த்தவாறு தத்துவத்தை உதிர்த்து...

பார்த்ததும் பூத்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 9,286

 ஒருவரிடம் திட்டமிட்டு சம்மந்தப்பட்ட காரியத்துக்காக மட்டும் சிக்கனமாகப்பேசாமல், சம்மந்தமில்லாத வார்த்தைகளையெல்லாம், மனதில் தோன்றுவதையெல்லாம் தோன்றியபடி பேசினோமென்றால், அவர்களும் குறை காணாமல்...

கடவுள் மனிதர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 1,336

 ‘ஊரில் மற்றவர்கள் வாழ்வு சிறப்பானதாக இருக்க, தனது வாழ்வு மட்டும் தாழ்ந்து போனது ஏன்? தனது குடும்பம் மட்டும் உணவுக்கே...

தனக்கென ஒருவன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 4,754

 கனகாவிற்கு தனிமை வாட்டியது. தந்தை தனக்காக கட்டிக்கொடுத்திருந்த அரண்மனை போன்ற வீட்டிலிருந்த சொத்துப்பத்திரங்களை பீரோவிலிருந்து எடுத்துப்பார்த்தாள். இன்றைய மதிப்பு ஐநூறு...

கல்வித்தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 1,196

 சிறுவயதில் வறுமையின் நிலையில் இருந்த போது ஊரும், உறவுகளும் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தியதை நினைத்துப்பார்க்கவே மனதில் வேதனை கூடியது சாரங்கனுக்கு....

உயிர் துடிப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 4,731

 இதயம் துடிப்பது இயல்பென்றாலும் அதற்குள் இன்னொன்று துடிப்பதை முதலாக உணர்ந்தான் கந்தன். அது மனமா? இன்னொரு இதயமா? என்பது புரியவில்லை...