கதையாசிரியர்: அசோகன் குப்புசாமி

39 கதைகள் கிடைத்துள்ளன.

ஆவிகளின் ராஜ்யம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2017
பார்வையிட்டோர்: 38,283

 ”புளியமரத்துக்கிட்டா போனா, ஆவி புடிச்சிக்கும்-ன்னு” சின்ன வயசில அம்மா சொன்னது அப்படியே மனசுல ஆழமா பதிஞ்சதல, புளியமர பக்கமே போக்கூடாது-ன்னு...

பந்தயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2016
பார்வையிட்டோர்: 8,295

 “அந்த தெரு கடைக்கோடியில்  உள்ள ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள் பதின்மவயது பையன்கள். அந்த ஆறு பேர்களில்...

பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 13,270

 “இராமாயி, கதவை நல்லா முடிக்கோ!, யாரு கதவைத் தட்டினாலும் திறக்காதே!” எச்சரித்து கதவைச் சாத்தினான் நல்லக்கண்ணு ”ஏனுங்கோ, அமாவாசை இருட்டுல...

சீக்கிரமா மேலே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2016
பார்வையிட்டோர்: 12,525

 “கொஞ்சம் தடுமாறித்தான் போனான் கனேஷ்.. அவனுடைய சர்வீஸில் இதுவரை திக்குமுக்காடியதில்லை. ஆனால் இன்றோ…” தலையைப் பிய்த்துக் கொள்வது போல இருந்தது...

முகநூல் சங்கிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 8,186

 “எனக்கு பேஸ்புக்குல அறுநூற்று சொச்சம் பிரன்ட்ஸ் இருக்காங்க, அவங்க கூட நான் பேசி பழகி என்னோட கருத்த அவங்களுக்கு சொல்றேன்,...

எண்ணமே வாழ்வு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2016
பார்வையிட்டோர்: 10,890

 காலை தினசரிகளை புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தொழிலதிபர்; வேணுகோபாலுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு தினசரியில் அவரது கம்பெனி உற்பத்தி திறனில்...

மகிழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 18, 2016
பார்வையிட்டோர்: 8,650

 “என்னாப்பா இரகசியம் ஒன் முகம் எப்பவும் சந்தோஷமா மலர்ச்சியா இருக்கு”என்று கேட்பவர்களுக்கு மத்தியில்….. வயிற்றரிச்சல்காரர்கள் சிலர் ஒனக்கு பிரச்னையே இல்லியா...

சேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2016
பார்வையிட்டோர்: 9,679

 பிரபல புடவைக் கடையின் மேனேஐர்தான் கேசவன். ஆனால் அவன் மனைவி சித்ராவே சேலைக் கட்டுவதில்லை. என்ன செய்வது? சித்ரா தொலைக்காட்சி...

காடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2016
பார்வையிட்டோர்: 9,814

 நாட்டின் நிதி நிலைமைப் பற்றி, நிதியமைச்சர் கேட்க, “ஸார்;, நம்ம நாட்டோட நிதி நிலைமை அதலபாதாளத்துல இருக்கு” கவலையாக தெரிவித்தார்...

திண்ணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2016
பார்வையிட்டோர்: 8,949

 ரங்கனை ஒரு மாதிரியாக ஏறஇறங்க பார்த்தார் டிராப்ட்ஸ்மேன் வாசு. ”என்ன ஸார் ஒரு மாதிரி பாக்குறீங்க? கேள்வி கேட்டான் ரங்கன்....