கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்

482 கதைகள் கிடைத்துள்ளன.

தாத்தா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2020
பார்வையிட்டோர்: 4,238
 

 தாத்தா தனக்கு இப்படி ஒரு பிரச்சினை ஆகி விடுவார் என்று நினைக்கவில்லை. என்ன செய்வது, கவலையில் ஆழ்ந்து விட்டான் ரமேஷ்….

அனுதாபம் வயிற்றெறிச்சலான கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2020
பார்வையிட்டோர்: 4,814
 

 இப்பொழுதெல்லாம் பரமசிவத்தை பார்த்தால் அவரின் சகோதர சகோதரிகளுக்கு அனுதாபமே வருகிறது. நம்மால்தானே அண்ணன் இப்படி இருக்கிறார் என்கிற குற்ற மனப்பான்மையாக…

ஹவுஸ் புல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2020
பார்வையிட்டோர்: 5,830
 

 இந்த கதையில் உங்களையும் ஒரு கதாபாத்திரமாக்கலாம் என நினைத்துள்ளேன். இந்த சாதாரண எழுத்தாளன் உங்களை கதாபாத்திரமாக்குவதால் சாதாரணமான கதாபாத்திரமாக, ஆக்குவேன்…

வாசகனும் எழுத்தாளனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 11, 2020
பார்வையிட்டோர்: 4,735
 

 இடம்: பம்பாய் நாள்: 01.01.1970 எழுத்தாளர் கமலனாதன் அவர்களுக்கு உங்கள் “கற்பனையில் வாழும் மனிதர்கள்” என்னும் சிறு கதையை படித்தேன்….

யாருக்கு நிறைவு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 8, 2020
பார்வையிட்டோர்: 5,890
 

 சடக் சடக் என ஓடிக்கொண்டிருந்த அந்த பிரமாண்டமான இயந்திரத்தில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கோனிலிருந்து நூல் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த கண்ணபிரான் முகத்தில்…

முகம் அறியா எதிரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2020
பார்வையிட்டோர்: 22,083
 

 தன்னுடைய பர்செனல் வலை தள முகவரியில் வந்திருந்த தகவல்களை அசுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்த பிரபல பணக்காரரான துர்காசேட் சட்டென ஒரு மெசேஜை…

பெற்றோரிடம் அனுமதி கேட்கவேண்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2020
பார்வையிட்டோர்: 5,518
 

 வரிசையாய் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் ஒன்றை உற்று நோக்கி கொண்டிருந்தேன் வீட்டுக்குள் போகலாமா? நம்மால் போக முடியுமா? இங்கிருந்து பார்க்கும்பொழுது முன்னறையில்…

நம்ம ஊர், நம்ம நாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2020
பார்வையிட்டோர்: 8,165
 

 பரசுராமருக்கு, வெளி நாட்டு வாழ்க்கை மீது மோகம் அதிகம்.அதுவும் இப்பொழுதெல்லாம் நம்மூரில் இருப்பதற்கே பிடிப்பதில்லை. எங்கு பார்த்தாலும், அழுக்கு, மக்கள்…

தனி குடித்தனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 22, 2020
பார்வையிட்டோர்: 6,733
 

 தன் மனைவி கனகு அழுதுகொண்டிருப்பதை பார்த்த ராஜேந்திரனுக்கு மனசு கஷ்டமாக இருந்தது. இங்க பாரு கனகு எதுக்கு அழுகறே? உன்…

சாஸ்திரம் சம்பிரதாயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2020
பார்வையிட்டோர்: 7,093
 

 என்ன சார் இந்த சண்டே ஊர்வனாவா?பறப்பனவா? சத்தமாய் கேட்டார், வீட்டுக்கு வந்த நண்பர் ஒருவர். சார் சத்தம் போடாதீங்க,வலது பக்கமா…