கதையாசிரியர்: ஸ்ரீரஞ்சனி

27 கதைகள் கிடைத்துள்ளன.

நெறிமுறைப் பிறழ்வா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 26, 2022
பார்வையிட்டோர்: 6,308

 அன்று ஒரு நாள், நானும் என் மகளுமாய் ஒரு றெஸ்ரோரண்டுக்குச் சென்றிருந்த போது, எதிர்ப்பட்ட குளிரிலிருந்து எனக்குப் பாதுகாப்புத் தருவதற்காக,...

உள்ளங்கால் புல் அழுகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 11,120

 “மை நேம் ஸ் றோசி, வட்ஸ் யுவர் நேம்?” எனக் கேட்டு விட்டு அவ என்னைப் பாக்கிறா. எனக்கு அவவைப்...

தடம் மாறும் தாற்பரியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 26, 2021
பார்வையிட்டோர்: 4,402

 அந்த CAS எனப்படும் ‘சிறுவர் ஆதரவுச் சபைக்’ கட்டிடத்துக்குள் நுழையும் போது, மனசு கொஞ்சம் படபடத்துக் கொள்கிறது. “பாரபட்சமின்றி இருக்க...

இழை ஒன்று விடுபட்டுப் போகிறதா ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2013
பார்வையிட்டோர்: 10,857

 “ரவியின்ரை முகத்திலை இப்பத்தான் கொஞ்சம் களை கட்டியிருக்கு.”, “ஒம், பாவம் அவன். இரண்டு பிள்ளையளோடையும் சரியாக் கஷ்டப்பட்டுப் போனான்” கலியாண...

ஓரங்க நாடகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 28,844

 ‘ரீச்சர், இண்டைக்கு நாங்கள் நாடகம் நடிக்கலாமோ?’ இது சுதன். அவன் சொல்லி முடிப்பதற்குள் இன்னும் சிலரும் ‘ஒம் ரீச்சர், நாங்கள்...

பிரமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 9,172

 “நாட்டு நிலைமை மிகவும் மோசமாக இருந்த காலங்களில் கூட, கல்லூரி அனைத்து துறைகளிலும் ஓங்கி நிற்க அயராது பாடுபட்ட மாமனிதர்,...

ஏமாற்றங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 10,473

 “அம்மா, அம்மா” எனப் பல தடவை மகள் கூப்பிடுவதைக் கேட்டும் கேட்காதது போல் தனது வேலையில் வெகு மும்முரமாக நின்றாள்...