கதையாசிரியர்: வளர்கவி

245 கதைகள் கிடைத்துள்ளன.

பாரு பாரு நல்லாப் பாரு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 5,802

 ‘நல்லா கவனீங்க! பாங்க் பத்து மணிக்குத் திறந்ததும், கூட்டம் சேரதுக்கு முன்னாடியே நுழைஞ்சு, நான் கொடுக்கிற இன்ஸ்ட்ரக்ஸன் படி எல்லாரும்...

நல்லதொரு குடும்பம்… பல்கலைக் கழகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 5,143

 இன்றைய இளைய தலைமுறையிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.அவர்களைப் பற்றிய புரிதல் இல்லாமையும் தவறான புரிதலுமே தலைமுறை...

யாரை எங்கே வைப்பது என்று..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 2,887

 ‘எல்லாருக்கும் வாழ்க்கை உண்டு., வரலாறு உண்டா என்று கேட்டுவிட்டு எவனொருவன் தான் வாழுகிற காலத்தில் வாழுகிற சமுதாயத்தை ஓரங்குலமாவது உயர்த்தப்பாடுபடுவானோ...

இதுவொரு பொன் மாலைப் பொழுது…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 5,499

 போன் செய்து அவரிடம் பேசினான் நவீன்.’சார், நான் நவீன் பேசறேன்.  உங்களைப் பார்க்க வரணும்.,  எனக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு., வரலாமா?...

நீ சிரித்தால் நான் சிரிப்பேன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 4,202

 சோமன் ரொம்பவே நல்லவன். வெள்ளந்தி என்பார்களே அப்படி! வேலைக்கு என்று வந்துவிட்டால் வாங்குகிற சம்பளத்திற்கு நாயாய் உழைப்பான்.  ஆனால் அப்படிப்பட்டவர்களைத்தான்...

மெளவுனமே பார்வையால ஒரு…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 4,051

 காசிநாதன் தோட்டத்தில் பல மாடுகள் பாலுக்காகவும் உரத்துக்காகவும் உழவுக்காகவும் பராமரிக்கப்பட்டுவந்தன. சில சண்டி மாடுகள் சிலசமயங்களில் கசாப்புக்காகவும் அனுப்பப்படுவதுண்டு! சில...

ஏழு வயசுல எளநி வித்தவ..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 3,893

 கோடை வெயிலின் உக்கிரத்தில் உறவுக்கு வந்தவங்களுக்கு என்ன கொடுத்தால் மனசுக்கு இதமாய் இருக்கும் என்று யோசித்த இமயராஜ் இளநி வாங்கிக்...

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 4,989

 ‘என்ன மாப்பிள்ளை இப்படிப்பண்ணீட்டீங்க?’ என்று கேட்டார் மகளைக் காதல் திருமணம் செய்து கொண்டவனிடம் வேலப்பன். ‘என்ன பண்ணீட்டேன்னு நீங்க இப்படிப்...

ஆறிலும் வாழ்வு! நூறிலும் வாழ்வு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 4,346

 ‘பாத்திரம் தேய்க்கிற பத்மாவுக்கு இன்னைக்கு சம்பளம் தருணும்..!’ என்றாள் மனைவி.  ‘சரி அதுக்கென்ன?’ என்றேன்.  ‘என்ன அதுக்கென்னங்கறீங்க? மத்தவங்களுக்குன்னா ஜீபே...

கண்ணனை நினைக்காத நாளில்லையே…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 3,935

 அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது அனந்த லட்சுமி வழக்கம். குளித்து முடித்து, பூஜைக்கு விளக்கு விளக்கி, புது திரி போட்டு...