கதையாசிரியர்: வளர்கவி

242 கதைகள் கிடைத்துள்ளன.

உன்னிடம் மயங்குகிறேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2024
பார்வையிட்டோர்: 4,268

 உலகில் மனிஷன்னு பொறந்துட்டாலே ஏதோ ஒண்ணுக்கு அவன் அடிமையாயிடறது இயற்கை. அந்த வகையில் மண்ணாசை சிலரை பெண்ணாசை சிலரை, பொன்னாசை...

அவளா சொன்னாள் இருக்காது…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 22, 2024
பார்வையிட்டோர்: 7,432

 அபர்ணா எதற்கு அப்படிச் சொன்னாள்?! அவளா சொன்னாள்?! இருக்காது…! இருக்கவும் கூடாது! என்று நினைத்தபடியே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்...

திரும்பத் திரும்பச் சொல்றே… நீ!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2024
பார்வையிட்டோர்: 7,645

 செல்போன் நீண்ட நேரமாக அலறியது. ’மாமாவோவ் ஏனுங்க.. செல்போன் அடிச்சுட்டே இருக்குதே! கேக்கலீங்களா!?’ கேட்டாள் கொங்கு தமிழில் ஜெயலெட்சுமி. அவள்...

நினைத்தாலே இனிக்கும்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2024
பார்வையிட்டோர்: 5,636

 திரு.வளர்கவி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. குறுகிய காலத்தில் இவ்வளவு கதைகளை வெளியிட்ட முதல் கதாசிரியர் இவர் தான். ஜனவரி முதல்...

அஞ்சலி… அஞ்சலி… சின்ன..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2024
பார்வையிட்டோர்: 5,321

 நடப்பதையெல்லாம் நங்கு கவனித்துக் கொண்டிருந்த நடேசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது ‘சே! என்ன பெண் இவள்?! குழந்தை இரவெல்லாம்...

காசு…துட்டு…பணம்… பணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2024
பார்வையிட்டோர்: 4,891

 முத்துவேலனுக்கு முதல் குழந்தை பெண் பிறந்ததும் பார்க்க வந்த எல்லாரும் வாயார வாழ்த்தினார்கள் ’மகாலெட்சுமி’ பிறந்திருக்கா! ‘வரவு’தான் என்று!. இரண்டாவது...

ஒரு வார்த்தை சொல்லீட்டீங்க…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2024
பார்வையிட்டோர்: 5,506

 போன் வந்த வண்ணமாய் இருந்தது. ‘சே! ஒருத்தர் இறந்துடக்கூடாதே?! துக்கம் விசாரிக்கறேங்கற பேர்ல போன் பேசியே கொன்னுடுவாங்க்களே?!’ நொந்தபடியே போன்...

பாரு பாரு நல்லாப் பாரு..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 7, 2024
பார்வையிட்டோர்: 5,749

 ‘நல்லா கவனீங்க! பாங்க் பத்து மணிக்குத் திறந்ததும், கூட்டம் சேரதுக்கு முன்னாடியே நுழைஞ்சு, நான் கொடுக்கிற இன்ஸ்ட்ரக்ஸன் படி எல்லாரும்...

நல்லதொரு குடும்பம்… பல்கலைக் கழகம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 5,089

 இன்றைய இளைய தலைமுறையிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.அவர்களைப் பற்றிய புரிதல் இல்லாமையும் தவறான புரிதலுமே தலைமுறை...

யாரை எங்கே வைப்பது என்று..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 2,836

 ‘எல்லாருக்கும் வாழ்க்கை உண்டு., வரலாறு உண்டா என்று கேட்டுவிட்டு எவனொருவன் தான் வாழுகிற காலத்தில் வாழுகிற சமுதாயத்தை ஓரங்குலமாவது உயர்த்தப்பாடுபடுவானோ...