ஆறிலும் வாழ்வு! நூறிலும் வாழ்வு!



‘பாத்திரம் தேய்க்கிற பத்மாவுக்கு இன்னைக்கு சம்பளம் தருணும்..!’ என்றாள் மனைவி. ‘சரி அதுக்கென்ன?’ என்றேன். ‘என்ன அதுக்கென்னங்கறீங்க? மத்தவங்களுக்குன்னா ஜீபே...
‘பாத்திரம் தேய்க்கிற பத்மாவுக்கு இன்னைக்கு சம்பளம் தருணும்..!’ என்றாள் மனைவி. ‘சரி அதுக்கென்ன?’ என்றேன். ‘என்ன அதுக்கென்னங்கறீங்க? மத்தவங்களுக்குன்னா ஜீபே...
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது அனந்த லட்சுமி வழக்கம். குளித்து முடித்து, பூஜைக்கு விளக்கு விளக்கி, புது திரி போட்டு...
புகுந்தவீடு நுழைந்த புதுப் பெண்ணுக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!’ங்கறா மாதிரி எல்லாம் பயத்தையே உண்டு பண்ணின…! கட்டிக்கொண்ட கைலாஷ்...
மே மாத லீவு விட்டாச்சு.. இனி பிள்ளைகள் எல்லாம் ஒரே ஆட்டம்தான். எதுக்கு லீவு விடணும்?! மேலயும் ஸ்கூல் வச்சுத்...
என்ன முயற்சிபண்ணியும் மகளுக்குக் கல்யாணம் அமையவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டார் வைத்தியநாதன். அயர்ந்து போனவர் மனநிம்மதிக்காக வாசலில் காலாற உலாத்தியபோது...
உலகத்துல சாகாமலிருக்கிற எத்தனையோ விஷயங்கள்ல இன்னும் சாகாமலிருக்கற சம்பிரதாயங்களுக்கு அப்படியென்ன மார்கண்டேய ஆசீர்வாதமோ தெரியலை!. வில்வம் அந்த கடை வாசல்...
ஒருவழியாய் பிஈ முடிச்சு ஒரு கம்பெனியில் பிளேஸ்மெண்டுக்குக் காத்திருந்தாள் பிரதீபா! அவளுக்கு அட்வைஸ் பண்ண ஆசைப்பட்டார் அப்பா அவினாசிலிங்கம். காலங்கெட்டுக்...
எல்லா மனிதர்களும் இரட்டை வேடம்தான் போடுகிறோம். என்ன ஒரு விஷயம் பிடித்தவர்களிடம் நல்லவர்களாக!., பிடிக்காதவர்களிடம் கெட்டவர்காளாக!. ஒருவரைப் பிடிக்காமல் போவதற்கு...
காதை தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்தான் கைலாஷ். ’உங்க வீட்டுக் காரருக்குத் தெரிய வேண்டாம். அவருக்குத் தெரியாம வா..! உன்னை நான்...
மன நிம்மதிக்கு வழி ஒண்ணே ஒண்ணுதான். ‘மறக்கறதும், மன்னிக்கறதும்தான்!எல்லாருக்கும் இது தெரியும்! மறக்கக்கூட முடியும்! ஆனா, எல்லோராலும் எல்லாத்தையும் மன்னிக்க...