கதையாசிரியர்: ரிஷபன்

62 கதைகள் கிடைத்துள்ளன.

உதவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 579
 

 இந்த முறை நிச்சயம் ஏமாறக்கூடாது. இந்த நினைப்பில் உதட்டைக் கடித்துக் கொண்டு எதிரில் நின்றவனை அலட்சியப்படுத்தினேன். விட்டால் அழுதுவிடுவான் போலிருந்தான்….

நேசம் மறப்பதில்லை நெஞ்சம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 428
 

 பால் காய்ச்சியாகி விட்டது. எல்லாம் வந்து இறங்கி விட்டன. மாடி போர்ஷன். பின்னால் வேப்பமரக் காற்று. ஆள் உயர ஜன்னல்கள்….

சிநேகிதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 627
 

 இப்போதெல்லாம் சீக்கிரமே இருட்டி விடுகிறது. தெருவில் வருவோர், போவோர் குரல்களை வைத்தே அடையாளம் கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. பேசாமல் வந்து…

ஜ்வல்யா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 618
 

 அந்த பயணம் நெடுக என் எதிரில்தான் அந்த குழந்தை .. கைக்கெட்டும் தூரம். ஒரு தடவை அதன் பிஞ்சுக் கால்…

தோழியாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 665
 

 தேர்முட்டி என்றதும் கிராமமும் திருவிழாவும் ஞாபகத்துக்கு வந்து விட்டன. ஒன்றுமில்லை. என் நண்பன் சரவணனின் கடிதம் இன்று வந்தது. அகிலா-என்…

வாரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 648
 

 என் புத்திக்கு எட்டியவரை எதுவும் தப்பாய் சொன்ன மாதிரி தெரியவில்லை . ஆனால் எதிரில் நின்றவர் முகம் கோணி விட்டது….

செல்லக் குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 666
 

 “சாமி நெனைச்சா என்ன கேட்டாலும் தருவாராப்பா?” அசோகனின் கால்களைப் பற்றிக் கொண்டு கேட்டது சிந்துஜா. இரண்டரை வயது. “ம்…” “நெஜம்மாவா…”….

திருத்தவே முடியாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 624
 

 சகுந்தலாதான் வந்திருந்தாள். ‘ஹோ’வென்ற இரைச்சலும், சிரிப்பும் அவள் அடையாளங்கள்தான். வாசல் நடையில் செருப்பை உதறிவிட்டு உள்ளே நுழைந்ததுமே யூகித்து விட்டேன்….

முதல் தரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 618
 

 திடீரென அப்பாவைப் பார்த்ததும் சுகந்தி மிகவும் பூரிப்பானாள். “என்னப்பா லெட்டரே இல்லை….திடீர்னு வந்து நிக்கறீங்க.” அதே நேரம் திவாகர் உள்ளே…

இன்னொரு முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 20, 2023
பார்வையிட்டோர்: 556
 

 சமையலறையில் இருந்த புவனேஸ்வரி ஈரக்கரங்களைப் புடவைத் தலைப்பில் துடைத்தபடி வெளியே வந்தாள். “யாரது?” கதவைத் திறந்தாள். எதிரே நின்றவளைப் பார்த்ததும்…