கதையாசிரியர்: பா.அய்யாசாமி

76 கதைகள் கிடைத்துள்ளன.

கழிவறை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 4,914
 

 அவையோருக்கு என் கழிவான வணக்கம்! மன்னிக்கவும் , கனிவான வணக்கம்! கைத்தட்டல்… கழிவு என்றவுடன் எப்படி நாம் முகம் சுழிக்கின்றோம்?…

கரை ஒதுங்கிய காற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 6,799
 

 தாயே! உன்கிட்ட வேண்டியபடியே என் பொண்ணுக்கு நல்ல இடத்திலே சம்பந்தம் கிடைச்சிடுத்து, நான் நினைத்தபடியே உன் அருளாலே உன் கோயில்கிட்டேயே…

சிவ சக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 87,809
 

 என்னங்க! இன்னும் நம்ம சமையல்காரர் வரலை! வேலைக்கார்ரும் வரலை! மணி ஒன்பது ஆகிடுச்சு. அவங்கவங்களுக்கு ஏதாவது வேலை இருக்கும். நமக்குத்தான்…

ஒன்டிக் கட்ட

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 6,846
 

 ஏங்க ,கொஞ்சம் அடுப்பிலே பாலை வைங்க, இதோ வந்து காபி தாரேன். சந்தானம், காலை நடைப் பயிற்சி முடித்து வந்தவனைப்…

ஒரே மகன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 6,461
 

 என்னங்க! அத்தைக்கு பிடித்த வாழைத் தண்டு, சுண்டைக்காய் எல்லாம் வாங்கி வாங்க, நாளைக்கு அதுதான் சமையல் என்றாள் மருமகள் கீதா…

அபியும் நானும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 6,537
 

 காலை 7.00 மணி, அபி ! ஷூவைப் போடு! வா,சாப்பிடு! சீக்கிரமா எழுந்திருன்னா? எழுந்து இருக்கறது இல்லே! உன்னாலே எங்களுக்கும்…

அச்சம் தவிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2019
பார்வையிட்டோர்: 20,729
 

 திருவாரூர் மாவட்டம், வேதபுரி கிராமம்….. மொத்த மாவட்ட காவல் துறையும் அமைச்சர் பாண்டியன் வீட்டில்…. அமைச்சர் கொடூர முறையில் கொலை…

எதிர் பார்த்த அன்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2019
பார்வையிட்டோர்: 7,251
 

 ஆச்சி நீ எங்கப் போக? என பேருந்து நடத்துனர் கேட்டார். நான் யன் போராண்டிய பாக்கப்போறேன்! நீ பேராண்டிய பாக்கத்தான்…

பொறுப்பறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 6,974
 

 நகரப் பூங்கா, வழக்கமான கூட்டமின்றி, ஆங்காங்கே சிலர் நடைபயிற்சியில் இருக்க, குழந்தைகள் சறுக்கு மரமேறி இறங்கி விளையாடிக் கொண்டு இருந்ததைப்…

பூக்களை பறிக்காதீர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 20, 2019
பார்வையிட்டோர்: 6,748
 

 ஏய்,இந்திரா, டிபன் ரெடியா? மணி என்ன ஆச்சு? விடிகாலையிலே எழுந்த பின்னும் உன்னால் நேரத்திற்கு தயார் பண்ண முடியல இல்ல,…