கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்

77 கதைகள் கிடைத்துள்ளன.

பாம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2021
பார்வையிட்டோர்: 13,829

  புரந்தரர் காலனியைப் பாம்பு வந்து சேர்வதற்குள் படிஞாயிறு மலைகளுக்குள் இராத்தங்கப் புகுந்துவிட்டது. நல்ல முனைப்பான வைகாசி வெயில். மழைகண்டு...

தாலிச்சரண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2021
பார்வையிட்டோர்: 9,123

  நாகமாகச் சீறியது இரு கை விரல்கள் பிடித்துத் தொங்கிய பொன்னின் தாலி. உலகில் மிகக் குறைந்த நபர்கள் பங்கேற்ற...

பாலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2021
பார்வையிட்டோர்: 10,941

  நிதானமாகப்பரந்துகொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்கு மான இடை நிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள். காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய...

பழி கரப்பு அங்கதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2021
பார்வையிட்டோர்: 4,713

  முல்லைப் புங்கனூர் சங்கரலிங்க அண்ணாவி இசைப் பரம்பரை யில் வந்தவர் வாகைக்குளம் முத்த நல்லாப்பிள்ளை எனும் மகா வித்வான்....

சுடலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2021
பார்வையிட்டோர்: 5,031

  அவன் உக்கிரமான சுடலை மாடன். ஆலமரம் கவிந்திருந்த அந்த சுடுகாட்டு முகப்பில் தெற்குப் பார்த்து நின்ற கோபக்காரச் சுடலை....

பிசிறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 5,879

  அறக்காய்ச்சும் வெயில். பங்குனி மாதத்தின் பிற்பாதி. சித்திரை பத்தாம் உதயத்துக்குத் தப்பாமல் பெய்யும் மழைக்கான மேகத்திரட்சிகள் ஏதும் வானத்தில்...

பைரவ தரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 3,828

  மஸ்கட்டில். இருந்து வந்த வாசகர் அன்பளித்துச் சென்ற ஸ்மார்ட் ஃபோன் நோண்டிக்கொண்டிருந்தார் கும்பமுனி. அப்படி எல்லாம் கொடுப்பார்களா என்று...

வைக்கோல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 30, 2021
பார்வையிட்டோர்: 5,806

  “34 18 59″ “ஆமாம் ஐயா!” “மிஸ்டர் எல்.ஆர். கேட்டன்?” “இல்லை ஐயா! வெளியே போயிருக்கிறார்!” “எப்போது திரும்ப...

ஒரு வழிப் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2021
பார்வையிட்டோர்: 5,115

  மத்தியானம் புறப்படும் வண்டியைப் பிடிக்கத் தங்கச்சி வீட்டி லிருந்து இறங்கும் போது மணி முள் ஒன்றை விலக்கி விட்டிருந்தது....

முரண் தொகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 4,747

  மூன்று சாலைகள் சந்தித்ததால் முச்சந்தி என்றனர். மூவந்தி என்றொரு சொல்லும் உண்டு. ஆனால் அதனை அத்தனைத் திருத்தமாகப் பேசுவது...