பைரவ தரிசனம்



மஸ்கட்டில். இருந்து வந்த வாசகர் அன்பளித்துச் சென்ற ஸ்மார்ட் ஃபோன் நோண்டிக்கொண்டிருந்தார் கும்பமுனி. அப்படி எல்லாம் கொடுப்பார்களா என்று கேட்டால்…
மஸ்கட்டில். இருந்து வந்த வாசகர் அன்பளித்துச் சென்ற ஸ்மார்ட் ஃபோன் நோண்டிக்கொண்டிருந்தார் கும்பமுனி. அப்படி எல்லாம் கொடுப்பார்களா என்று கேட்டால்…
“34 18 59″ “ஆமாம் ஐயா!” “மிஸ்டர் எல்.ஆர். கேட்டன்?” “இல்லை ஐயா! வெளியே போயிருக்கிறார்!” “எப்போது திரும்ப எதிர்பார்க்கப்படுகிறார்…
மத்தியானம் புறப்படும் வண்டியைப் பிடிக்கத் தங்கச்சி வீட்டி லிருந்து இறங்கும் போது மணி முள் ஒன்றை விலக்கி விட்டிருந்தது. வீடு…
மூன்று சாலைகள் சந்தித்ததால் முச்சந்தி என்றனர். மூவந்தி என்றொரு சொல்லும் உண்டு. ஆனால் அதனை அத்தனைத் திருத்தமாகப் பேசுவது மக்கள்…
ஞாயிற்றுக்கிழமை காலை. இன்னும் எட்டுமணிகூட ஆகவில்லை. உறக்கம் விழித்து, கூரை எறப்பில் தொங்கிய பனையோலைப் பட்டையில் உமிக்கரி அள்ளி, தேரேகாலில்…
காந்திபுரத்தில், 95-ம் எண் பேருந்துக்கு காத்து நின்றுகொண்டிருந்தான் கஸ்தூரி. பசித்திருந்தான் எனினும், உப்பிலிப்பாளையம் போய்த்தான் சாப்பிட வேண்டும். மத்தியானம் இரண்டே…
கான் எனத் துணைப்பெயர் கொண்ட சில மேதைகள் நினை வில் நின்றனர். எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கஃபார்…
கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம்….
வேறு போம் வழி என்ன? கடல்போல் விரிந்தும் பரந்தும் கிடந்த, கருங்கல் வரிகள் பரவிய, இரு குடும்பங்களும் சொருமிப்பாய் வாழ்ந்த…
நினைத்ததுபோல் அம்மன் சிலை அவ்வளவு கனமாக இல்லை. உள்ளே கோயில் கருவறையில் இருப்பது கற்சிலை. அதைக் கிளப்பத்தான் பொக்லைன் வேண்டும்….