மனசுக்குள் மத்தாப்பு



விடியக் காலை கவிநயா மெதுவாக நரேன் பக்கம் திரும்பி படுத்தாள்,அவன் அவளை அணைத்துக் கொண்டான்,அவன் தலை முடிக்குள் விரலை விட்டு...
விடியக் காலை கவிநயா மெதுவாக நரேன் பக்கம் திரும்பி படுத்தாள்,அவன் அவளை அணைத்துக் கொண்டான்,அவன் தலை முடிக்குள் விரலை விட்டு...
நம்பிநாதன் ஆபிஸ் நாற்காலியில் கம்பிரமாக உட்கார்ந்து இருந்தார்,கம்பனி உரிமையாளருக்கான எல்லா தகுதிகளும் அவரிடம் இருக்கு என்று நினைக்க வைக்கும் தோற்றம்...
கல்பனா வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தாள்,அவளின் அம்மா கேதீஷ்வரி கல்பனாவை சாப்பிட கூப்பிட்டாள்,வாரேன் அம்மா என்று பாதியில் விளையாட்டை விட்டு...
முரளி கண்ணில் கறுப்பு கண்ணாடி,கையில் வெள்ளை பிரம்பு மூன்று மாதங்களுக்குப் பிறகு யாரின் துணையும் இல்லாமல் முதல் தடவையாக வெளியில்...
ஜகன் மஞ்சரியின் தலையை தடவி விட்டு,நெற்றியில் அழுத்தமாக முத்தத்தை பதித்துவிட்டு வேலைக்கு செல்ல ஆயத்தமானான் என்னங்க கதவை பூட்டி விட்டு...
அன்று ஞாயிற்றுகிழமை,எழில் கண்விழித்துப் பார்க்கும் போது,மணி எட்டு அருகில் கணவன் மதி இல்லை.பக்கத்து அறையில் மேனகாவும்,மோகனாவும் தூங்கி கொண்டிருந்தார்கள்.எழில் குளியலறை...
சரண்யா கண் விழித்துப் பார்கிறாள்,அருகில் அமர்ந்திருந்தான் கார்த்திக்.வீட்டுக்குப் போவோம் என்றாள் அவள்,சரி போவோம் டாக்டர் வந்து பார்த்தப் பிறகு போகலாம்...
காலை ஐந்து மணி குமுதினி மெதுவாக எழுந்து உட்கார்ந்துக் கொண்டாள்,தூக்கம் வரவில்லை பக்கத்தில் அவளின் பேரக் குழந்தை ஐஸ்வரியா தூங்கி...
கிருபாஷினி புத்தகம் வாசித்துக் கொண்டு இருந்தாள்,யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது எழுந்துப் போய் கதவை திறந்தாள்,அவளின் மாமியார் அபிராமி...
காமாட்சி காப்பி போட்டுக் கொண்டு இருந்தாள்,என்னம்மா இவ்வளவு நேரம் காப்பி போடுவதற்கு,எனக்கு வேலைக்கு போவதற்கு லேட் ஆகிறது என்றாள் சுபத்திரா,அவளுக்கு...