வாழ்க்கை



மீனா அவசரமாக புத்தகப் பையை தோளில் சுமந்துக் கொண்டு,தெருவிற்கு வந்தாள் தூரத்தில் ஒரு பேருந்து ஆடி அசைந்து வருவதைக் கண்ட...
மீனா அவசரமாக புத்தகப் பையை தோளில் சுமந்துக் கொண்டு,தெருவிற்கு வந்தாள் தூரத்தில் ஒரு பேருந்து ஆடி அசைந்து வருவதைக் கண்ட...
சங்கீத்தா அவசரமாக காலையில் சமையலை முடித்து விட்டு காப்பி போட்டாள்,திவாகர் எழுந்தவுடன் காப்பி குடிக்கும் பழக்கம்,பிரஷ் பன்னிவிட்டு வந்து குடிக்களாம்...
குமரன் பரபரப்பாக இருந்தான் நேரம் செல்ல செல்ல ஆபிஸ் வேலைகளை முடித்து எப்போது விமானநிலையத்திற்கு ஓடுவோம் என்று ஏக்கமாக இருந்தது...
மிதுலாவின் மனம் படபடத்தது காரணம் அன்று தனது மகள் மைமாவின் பத்தாம் ஆண்டு பரீட்சை முடிவுகள் வெளிவரும் நாள்,இரவு முழுவதும்...
ஜீவித்தா மெதுவாக நடந்து கொண்டிருந்தாள்,பின்னால் யாரோ கூப்பிடுவது போல் இருந்தது,திரும்பி பார்த்தாள் அவள்,மாலினி ஓடி வந்து ஜீவித்தாவை கட்டிப் பிடித்துக்...
ரித்திக்காவிற்கு ஆறு வயது,பார்ப்பதற்கு அழகாகவும்,குண்டாகவும் இருப்பாள்,அம்மா மாதவி,ஏண்டி உனக்கு இப்படி உடம்பு குண்டாகுது என்று செல்லமாக அணைத்துக் கொள்வாள்,அப்பா சந்தனகுமார்...
மாதவி படுக்கும் போது வைத்த அலாரம்,காலையில் அடித்தது,அவளுக்கு எரிச்சலாக இருந்தது எழும்புவதற்கு,திரும்பி படுத்தாள்,சீலன் மாதவியை எழுப்பினான்,எனக்கு ஒவ்வொரு நாளும் வேலைக்கு...
மித்திரவேல் மணியைப் பார்த்தான்,காலை நான்கு மணி,பக்கத்தில் அமுதினி தூங்கிகொண்டிருந்தாள் மெதுவாக அறையை விட்டு வெளியில் வந்து சோபாவில் உட்கார்ந்தான்,மகன் உதேஷ்...
அலாரம் அடித்தது தீப்தனா கட்டில் மீது இருந்த போனை எடுத்து அலாரத்தை நிறுத்தி விட்டு,இன்று சனி கிழமை தானே,இன்றும் ஆறு...
அணன்யா மனம் விரும்புதே உன்னை…. என்ற பாடலை முனுமுனுத்தப்படியே மும்மரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் அவளுக்கும்,இனியனுக்கும் திருமணம் ஆகி ஒரு வாரமே...