கதையாசிரியர்: காரைநகரான்

40 கதைகள் கிடைத்துள்ளன.

அவனே அவனைப் பார்த்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2018
பார்வையிட்டோர்: 5,357
 

 வேலை முடிந்து அலுப்பு அவனைப் பிடித்து உலுப்பச் சுகுமாரன் சுரங்கரதத்தில் வந்தான். இன்று வெள்ளிக்கிழமை. இந்த நாள் வருவது பலருக்கும்…

புத்தரின் கடைசிக் கண்ணீர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2018
பார்வையிட்டோர்: 4,169
 

 புத்தருக்கு அந்த ஏழை கொடுத்த விருந்தில் நச்சுக் காளான் கலந்திருப்பது தெரிந்தாலும் அவன் அன்பை எண்ணி, அவனின் பரிசுத்தமான மனதை…

சங்கீதாவின் கோள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2018
பார்வையிட்டோர்: 4,994
 

 கோள் விசும்பை நோக்கி வளரும் என்பது அவளுக்குத் தெரிந்து இருந்தும் அதற்கே என்று வாங்கிய பெரியதொரு பூச்சாடியில் அதை வீட்டிற்குள்…

புத்தரும் சுந்தரனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 4,475
 

 நோர்வேயின் கோடைக் காலத்தில் அத்தி பூத்தால் போல் வானம் முகில்களை விரட்டி, நிர்வாணமாகச் சூரியனை அமைதியோடு ஆட்சி செய்யவிட்ட அழகான…

வேதாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2018
பார்வையிட்டோர்: 4,148
 

 இந்தக் கதைக்குள் போவதற்கு முன்பு ஒரு குறிப்பு. சிவன் கோயில் ஒன்றின் கருவறையில் சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறிய ரகசியங்களை…

உடன் பிறப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2018
பார்வையிட்டோர்: 3,989
 

 அந்தப் பேய் அவன் பிறந்த போதே அவனோடு கூடப் பிறந்து விட்டது. அவனோடு அது கூடப் பிறந்தாலும் அதைப் பற்றி…

கூத்தனின் நரகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 3,679
 

 தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி என்பது எப்படியோ சிவலிங்கத்தின் மனதில் சுயம்பு லிங்கமாகத் தோன்றிவிட்டது….

கிறிஸ்பூதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 4,627
 

 தேவி அடிவயிற்றைப் பூப்போலத் தடவிப் பார்த்துக் கொண்டாள். மஞ்சள்ப் பௌர்ணமி வந்து அடிவயிற்றில் குந்தியதாக அது கனத்தது. அதன்மேல் மலரின்…

பிரம்ம ஞானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2018
பார்வையிட்டோர்: 4,089
 

 திவைத்தா என்கின்ற வர்த்தகமையத்தின் முன்பிருந்த அந்தப் பரந்த வெளிக்கு இயற்கையே வெள்ளைக் கம்பளம் விரித்தது போன்ற அழகு. பனிக்காலத்தின் குழந்தைப்…

இயற்கைக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 4,646
 

 நாளை ஞானம் என்கின்ற அஞ்ஞானத்திற்கு பாலிணைவினால் சந்ததி பெருக்கும் சடங்கு.. அதாவது திருமணம். பிறக்கும் போதே தன் பிறப்பை உணர…