கதையாசிரியர்: உஷாதீபன்

101 கதைகள் கிடைத்துள்ளன.

வீதிக்கு(ள்) வந்த வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 17, 2025
பார்வையிட்டோர்: 1,058

 பொழுது விடிந்தும் விடியாத நேரத்தில் வாசலில் காலிங் பெல் அடித்தது. டிங்…டிங்.. என்று இரண்டே ஒலியில் சுருக்கமாய் இல்லாமல் ஒரு...

வக்கிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 2,440

 “ஜெயிச்சுட்டானே…பாவி….! – தன்னை மறந்து, எல்லை மீறி இப்படிச் சொல்லிவிட்ட கல்யாணம் சட்டென்று திரும்பி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டார்....

மொட்ட…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2025
பார்வையிட்டோர்: 2,021

 தெருக்கோடியில் ‘மொட்டை’ வருவது பாட்டி கண்ணில் பட்டுவிட்டது. வழக்கமாய்ப் புருவத்திற்கு மேல் தடுப்பாக இடது கையை வைத்து தூரத்தில் வருபவர்களைப்...

மனத் தொற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2025
பார்வையிட்டோர்: 1,001

 வாசலில் கத்திக் கொண்டே போகும் அந்த காய்கறி வியாபாரியை நினைத்தபோது சதாசிவத்திற்குப் பரிதாபமாய்த்தான் இருந்தது. அந்த மூன்று சக்கர வண்டியில்...

ஒரு ஊழியனின் மனசாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2025
பார்வையிட்டோர்: 1,103

 மாறுதலில் உள்ளூருக்கு வந்த பின்புதான் தெரிந்தது, அந்த சங்கத்தின் முயற்சியினால்தான் இது நடந்திருக்கிறது என்று. இருந்த ஊரில் எந்த சங்கத்தைச்...

எதிர்வினை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2025
பார்வையிட்டோர்: 2,431

 இப்பொழுதெல்லாம் அவர் என்னோடு அதிகம் பேசுவதேயில்லை. திடீரென்று பேச்சு நின்றுபோனது. அதற்கு அதுதான் காரணமாய் இருக்கும்.. ஆனால் அதை எப்படி...

அன்புதான் இன்ப ஊற்று…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2025
பார்வையிட்டோர்: 2,785

 என்னதான் பிரச்னை…? என்று தோன்றியது எனக்கு. என்னவாம்….? என்று அவளிடம் கேட்டேன். உங்களுக்கு ஒண்ணும் இல்லை… – பட்டென்று பதில்...

அடையாளம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2025
பார்வையிட்டோர்: 3,062

 சூப்பிரன்ட் சார்….அந்த ட்யூப் லைட்டைக் கொஞ்சம் ஆஃப் பண்ணிறலாமே…?- நின்று எரியாமல் அவர் தலைக்கு மேல் மினுக் மினுக் என்று...

மனிதர்கள் சராசரிகள்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 8, 2025
பார்வையிட்டோர்: 1,946

 அவர் சாலையிலிருந்து ஒதுங்கி ஆபீசுக்குள் நுழைவது தெரிந்தது. தற்செயலாக ஜன்னல் வழி பார்வை கீழே போக உள்ளே அடியெடுத்து வைத்தார்....

அம்மாவின் அப்பா…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 24, 2025
பார்வையிட்டோர்: 7,779

 அப்பா பஸ்ஸூக்கு ஓடுவதைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஓரமாய் ப்ளாட்பாரத்தில் சைக்கிளோடு நின்று கொண்டிருந்த இவன் அப்போதுதான் தன்னுடைய தவறை...