கதையாசிரியர்: உஷாதீபன்

101 கதைகள் கிடைத்துள்ளன.

படிமம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 3,904

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மாடியிலிருந்து தரை தளத்திற்கு வந்திருந்த சுசீலா சட்டென்று புடவைத் தலைப்பை எடுத்து மூக்கையும், வாயையும் சேர்த்துப் பொத்திக் கொண்டு பார்த்தாள்....

தருணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2025
பார்வையிட்டோர்: 2,914

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எதற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே...

புகைச்சல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 1,683

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்தெளிவாய்க் காதில் விழும் நாதஸ்வர ஓசையை மீறிக்கொண்டு, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதாய் மரக்கதவை இழுத்துப் பூட்டி திண்ணை கிரில்...

அவள் அப்படித்தான்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 5,316

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்உனக்கு ரோஷமில்லே….! – எடுத்த எடுப்பில் ஃபோனில் இப்படித்தான் கடித்தார் விநாயகம். அதற்கென்றே விடிகாலையில் பேச ஆரம்பித்தது போல் இருந்தது....

தண்ணி – பட்ட பாடு..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2025
பார்வையிட்டோர்: 2,713

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்குழாயை அழுத்தி மூடினான் சுப்பிரமணி. தண்ணீர் நிற்கவில்லை. அடியில் உள்ள நட்டு கழன்றிருக்குமோ என்று சந்தேகித்து இடது கையால் அடிப்பகுதி...

பழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2025
பார்வையிட்டோர்: 1,681

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இதை யாரு எழுதினது? அந்தம்மாளின் இந்தக் கேள்வியே என்னைத் துணுக்குறச் செய்தது. நூலகர் அவர். என்னம்மா இப்டிக் கேட்குறீங்க….? என்றேன்....

எச்சில் புத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 25, 2025
பார்வையிட்டோர்: 1,821

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்“நான்தான் ஆரம்பத்துலயே சொன்னனே…நீங்கதான் கேட்கல….“ என்றான் இவன். தான் நினைத்ததுதான் நடந்திருக்கிறது என்பதில் ஒரு சமாதானம். முன் கூட்டிக் கணிப்பது...

தனி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2025
பார்வையிட்டோர்: 3,113

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்தாமோதரன் அந்த நூலகத்திற்கு வந்து அன்றுதான் நான் பார்க்கிறேன். எப்பொழுது வந்து அமர்ந்து படிக்க ஆரம்பித்தார் என்று கவனிக்கவில்லை. இத்தனைக்கும்...

ஒரு கோப்பின் சுய சரிதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2025
பார்வையிட்டோர்: 1,649

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்எனக்கு முடிவே கிடையாது என்று தோன்றியது. அப்படியானால் நான் என்ன மார்க்கண்டேயனா? கிழண்டு போனவன். கையிலெடுத்து கவனமாய்ப் பிடிக்கவில்லையென்றால் சரிந்து...

என்ன பயன்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2025
பார்வையிட்டோர்: 5,372

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீடு நெருங்க நெருங்க பயமாயிருந்தது கைலாசத்திற்கு. திரும்பவும் வந்த வழியே இன்னும் கொஞ்ச தூரம் போய் வருவோமா என்று நினைத்தார்....