கதையாசிரியர்: உஷாதீபன்

63 கதைகள் கிடைத்துள்ளன.

மனசு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 10,137
 

 தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என்…

பிரம்(ம)பு நாயகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 10,483
 

 என்ன சார்…நேற்று கூட்டத்துக்கு வரல்லே….? யார் கண்ணில் படக் கூடாது என்று பொழுது விடியும் முன்பே சற்று முன்னதாக இன்று…

எனக்கு நல்லா வேணும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 18, 2016
பார்வையிட்டோர்: 10,674
 

 நேகமாகக் கார் வாங்கும் என்னுடைய ஆசை வெறும் கேட்டோடு முடிந்து போனது என்று சொல்லலாம். யானை வாங்குவதற்கு முன் அங்குசம்…

யதார்த்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 12,654
 

 அப்பா, லெட்ரீன் குழாய் ஒழுகுது” சொல்லிக் கொண்டே வேகமாய் வெளியே வந்தான் சதீஷ். கதவைப் படாரென்று சாத்தும் சத்தம். அதனைத்…

பவுனு பவுனுதான்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 14,244
 

 கம்பிக் கட்டின் பாரம் செல்லப்பனின் முதுகுத் தண்டை இழுத்துப் பிடித்தது. இரவில்தான் ஊரிலிருந்து திரும்பியிருந்தான். அருகே ஒத்தவாடைதான் அவன் ஊர்….

கைமாத்து

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 14,797
 

 வாசலில் ராமசுப்பு போய்க் கொண்டிருந்தார். ஜன்னல் வழியாகத் தெரிந்தது. அதே சோர்வான நடை. தலை குனிந்தமேனிக்கு. எடுத்து வைக்கும் அடிகள்…

கடைசியாய் வாங்கியவன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2015
பார்வையிட்டோர்: 6,683
 

 ”நீங்க இந்தக் கல்யாணப் பத்திரிகையைக் கொடுக்க வந்தீங்களா? அல்லது இதைச் சொல்ல வந்தீங்களா?” – மனதுக்குள் கனன்று கொண்டிருந்த கோபத்தை…

த்ரில்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2015
பார்வையிட்டோர்: 7,003
 

 “தயவுசெய்து என்னைச் சுதந்திரமாக இருக்க விடுங்கள்…” மடக்கிப் போட்ட இரண்டு வரி விளம்பரத்தை தினசரிகளுக்கு வழங்கியிருந்தான் அச்சுதன். கீழே பெயரோடு…

அவன் அப்படித்தான்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 17,834
 

 அலுவலகத்திற்குள் நுழையும்போதே முதல் பார்வை அங்குதான் சென்றது. அது என்னவோ தவிர்க்கவே முடியவில்லை. நான் வருவதைப் பார்க்கிறார்களா அல்லது நான்…

ஊற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2015
பார்வையிட்டோர்: 8,614
 

 “தாத்தா, நான் இங்க நட்டிருந்த செடிய எங்க தாத்தா?– பேரன் விதுரின் பதட்டமான சத்தம் கேட்டு அதிர்ந்தார் நாகசுந்தரம். எதைப்…