கதையாசிரியர்: இரா.முருகன்

25 கதைகள் கிடைத்துள்ளன.

அடிபம்பும், கார்சியா மார்க்வெஸ்ஸும், புல்புல்தாராவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2014
பார்வையிட்டோர்: 17,952
 

 ஒரு மணிக்கு அலாரம் அடித்தபோது சமையலறையில் கரகரவென்று ஸ்டவ் நகர்கிற சத்தம். சபேசன் எழுந்து விளக்குப் போடாமல் அங்கே போனான்….

அலுவலகம் போகும் கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 27, 2014
பார்வையிட்டோர்: 16,373
 

 தத்தாத்ரேயன். அப்படி ஒரு பெயரை வைத்திருக்க வேண்டியதில்லை. வைத்துத் தொலைத்து விட்டார்கள். சாதாரணமாகச் சொல்வதற்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சொல்ல…

முக்காலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2014
பார்வையிட்டோர்: 14,951
 

 சாப்பிட்டு மீந்து போன சாதத்தோடு மின்சார குக்கர். மேஜை மேல் பிளாஸ்டிக் டப்பாவில் பல்கேரியத் தயிர். நாரத்தங்காய் ஊறுகாய்ப் பொட்டலம்….

சிபி நாயர் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 7,215
 

 கடவுளுக்குக் குரல் கொடுக்க வேண்டும். விஷயம் ஒன்றும் பிரமாதமானதில்லை. என் தம்பி ஒரு மலையாளத் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிான். நான்…

ரங்கா சேட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 14,352
 

 ‘இதென்னடா நாய் வண்டி மாதிரி இருக்கு?’ பஸ்ஸில் ஏறினதும் ரங்கா சேட் கேட்டார். மகா தப்பு. அவர் சேட் இல்லை….

விடிந்து கொண்டிருக்கிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 12,209
 

 விடியப் போகிறது. ”ஆண்டு இரண்டாயிரத்து நூறு … டிசம்பர் மாதம்… பதினெட்டாம் தேதி… காலை ஐந்து மணி… இருபது நிமிடம்……

ஒரு பயணம் – ஒரு ராத்திரி – ஒரு மணி நேரம் – நாலு கோவில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2013
பார்வையிட்டோர்: 9,051
 

 வாரம் முழுக்க வேலையில் மூழ்கி முத்தெடுத்து சனிக்கிழமை காலையில் வழக்கம் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பும்போது இவள் சொன்னாள்…

இன்னொரு குதிரை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 20, 2013
பார்வையிட்டோர்: 25,108
 

 குப்பன் நகரசபைத் தேர்தலில் நாலாம் வார்ட் வேட்பாளராக நிற்பதாக அறிவிப்பான். அஸ்து தேவதைகள் ஆமோதிப்பதாக ராமாமிர்த பாட்டி சொல்வாள். வாஸ்து…

ஒட்டகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 9,059
 

 பஸ்ஸா, வேனா, ஆஸ்பத்திரியில அறுத்து முடிச்சு அள்ளிப் போட்டுக்கிட்டுப் போகிற பொண வண்டியான்னு தெரியலை. எங்கேயோ தூக்கலா பச்சை இலை…

சைக்கிள் முனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 8,099
 

 ‘எனக்கு ஒரு பாடை அனுப்பவும் ‘ பாலன் சொல்லிப் பார்த்துக் கொண்டான். ஏனோ சிரிப்பு வந்தது. அதையே பாட்டாகப் திரும்பத்…