இரஜகை நிலவன்

கானல் நீர்!
0 (0)

கதவில் நிழலாடியது போலத் தோன்ற, வாசலுக்கு வந்த ரவி வெளியே எட்டிப் பார்த்து ‘’வாங்க சார் என்ன விசேசம் எதாவது...

இன்னொரு வானவில்…
0 (0)

மாலையின் மயக்கத்தில் பூமி இருளாகிக் கொண்டிருந்தது. வானம் சிவப்பாகிக் கொண்டே போக சூரியன் போதை மயக்கத்தோடு கடலில் விழுந்து கொண்டிருந்தான்....

அசையும் காற்று!
0 (0)

அவர் கட்டிலில் படுத்திருந்தவாறு ஜன்னல் வழியே தெரிந்த அந்த தேக்கு மர இலைகளையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார். அசைந்து மறு பக்கம்...

விடியலைத் தேடும் விழிகள்
0 (0)

புயல் மழை அடித்து ஓய்ந்ததில் ஊரே போர் முடிந்த போர்க்களமாக காட்சியளித்தது அஞ்சலைப் பாட்டிக்கு. தன் குடிசையும் தன் சொத்துக்களுக்கான...

என் பல்வலியும் அரசு பல் மருத்துவமனையும்
0 (0)

டிசம்பர் குளிரில் ஆரம்பித்த  என் பல்வலி அலுவலக நிமித்தம் ஒவ்வொரு நாளும் பல் டாக்டரைப் பார்ப்பதில் தள்ளிப்போய் கொண்டிருந்தது. குளிர்...

என்ன செய்யப் போகிறாய்?
0 (0)

ஆஸ்பத்திரிக்கு வந்த அம்மா மகேஸ்வரியைக் கட்டிக்கொண்டு அழுதாள். “இப்படி உம்புருஷன் கையைக் காலை உடைச்சுக் கொண்டு இங்கே கொண்டு வந்து...

செக்கு மாடு
0 (0)

அவசரமாக காபியைக் குடித்து விட்டு செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பிய போது “சாயங்காலம் வரும்போது கொஞ்சம் முட்டை வாங்கி வாருங்கள்”...

மறையட்டும் தீயசக்தி மலரட்டும் தீபஒளி
0 (0)

உகாண்டா விமான நிலையத்திற்குள் நுழையும் போது கணேசனுக்கு தலையை வலித்தது போல இருந்தது. நேராகப் போய் பிளாஸ்டிக் கப்பில் டீ...

கனத்துப் போன இதயங்கள்!
0 (0)

அன்று இஃப்தார்விருந்திற்கான இந்தியன் அசோசியேசன்சிலிருந்து வந்திருந்த அழைப்பை, கொஞ்சம் சோம்பலாக இருந்த பிறகும் வெள்ளிக்கிழமையின் விடுமுறை உல்லாசமும் விட்டு விட்டுப்...

நினைப்பதுவும் நடப்பதுவும்
0 (0)

விமானத்தில் அமர்ந்ததும் “குளிர்கிறது” என்று சின்னப் பெண் நிதியாவை போர்வையால் போர்த்தி விட்டு பெரியவள் நிவேதிதாவிற்கு தண்ணீர் கொடுத்தபின் தொலைபேசியில்...