கதையாசிரியர்: ஆர்.பரிமளா ராஜேந்திரன்

40 கதைகள் கிடைத்துள்ளன.

உதிரத்தில் உதித்த உறவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2022
பார்வையிட்டோர்: 4,629
 

 கருவேல மரத்தை வெட்டி, சுள்ளிகளை சேகரித்து கட்டி, சும்மாடை சுருட்டி தலையில் வைத்து, யாரும் தூக்கி வைக்க ஆள் வருகின்றனரா…

கனவு சாம்ராஜ்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2014
பார்வையிட்டோர்: 15,018
 

 “”அம்மா கதவை தாழ் போட்டுக்க. நான் வேலைக்கு கிளம்பறேன்.” பரத் சொல்ல, கட்டு போட்ட காலை தாங்கியபடி நடந்து வந்தாள்…

அவமானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 16,537
 

 “”அண்ணே சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. என் மக ஜோதியை, உங்க பிள்ளை பμணிக்குதான் கட்டிக் கொடுக்கணும்னு சின்ன பிள்ளையாக இருக்கும்…

வேரில்லா மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 26,809
 

 அடுப்பில் சாம்பார் கொதிக்க தாளித்து இறக்கி வைத்தாள் வத்சலா. ஹாலில் அபியும், அவள் அப்பாவும் சிரிக்கும் சப்தம் கையை டவலால்…

மனமே கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 4, 2014
பார்வையிட்டோர்: 24,981
 

 பத்து வயது பேரன் அந்த பேட்டரி காரை அழகாக வளைத்து, வளைத்து ஓட்டுவதை சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம்பிரசாத்….

கோபம் தவிர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 2, 2014
பார்வையிட்டோர்: 24,117
 

 தன் நண்பனின் மெக்கானிக் ஷாப்பினுள் நுழைந்தான் சங்கர். நிறைய கார்கள் வேலைக்காக நின்று கொண்டிருந்தன. பானெட்டை திறந்தும், காருக்கு அடியில்…

கடந்து போகும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 21,846
 

 அந்த ப்ராஞ்சிலிருந்து டிரான்ஸ்பராகி, ஐந்து வருடம் கழித்து வேலை விஷயமா, மோகனுடன் உள்ளே நுழைந்தார் சிவராமன். தெரிந்த முகங்கள் யாருமே…

இருவரும் ஒன்றே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2014
பார்வையிட்டோர்: 21,847
 

 மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு வந்தவள் எதிரில் பாங்க் அட்டெண்டர் வருவதைப் பார்த்தாள். “”என்னப்பா… நல்லா இருக்கியா… பார்த்து ரொம்ப…

விலக வேண்டிய உறவு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 25,235
 

 ஆட்டோ, கடைத் தெருவில் சென்று கொண்டிருக்க, ஆட்டோவில் உட்கார்ந்திருந்த சாவித்திரி, தன் கணவனிடம், “”என்னங்க அந்த பாம்பே ஸ்வீட் ஸ்டாலில்,…

குரு தெய்வம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 19,136
 

 பத்து நாட்கள் ஜுரத்துல படுத்து, ஸ்கூலுக்கு லீவு போட்டிருந்த ஆனந்தி, அன்று தான் அரைப் பரிட்சை ஆரம்பம் என்பதால், பள்ளிக்கு…