கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

365 கதைகள் கிடைத்துள்ளன.

பிரம்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 24, 2025
பார்வையிட்டோர்: 12,485

  பள்ளித் தலைமையாசிரியர் பரந்தாமனுக்கு வருத்தமும், கவலையும் உறக்கத்தைக்கெடுத்தது. தனது வகுப்பு மாணவி மகியைப்பற்றிய கவலை தான் அது. எவ்வளவு...

அதே முகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 22, 2025
பார்வையிட்டோர்: 19,158

  பெண் பார்க்க வந்த வீட்டில் இருந்த புகைப்படம் தன்னை அதிர்ச்சியடையச்செய்ததை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வேறு சிந்தனைகளிலேயே மனதைச்செலுத்தி முகமலர்ச்சி...

உள்ளம் கொள்ளை போனதே…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2025
பார்வையிட்டோர்: 12,405

  நவீனாவுக்கு கூச்சம் பிடுங்கித்தின்றது. முக்கியமாக பல வருடங்களுக்குப்பின் நகரத்திலிருந்து கிராமத்துக்கு, தங்கள் வீட்டிற்கு வந்திருந்த மாமன் மகன் வருணைப்பார்த்ததும்...

குட்டி அத்தை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 2, 2025
பார்வையிட்டோர்: 4,553

  குட்டி எனும் வார்த்தையைச் சொன்னாலே உறவுகளுக்கு நாக்கில் எச்சில் ஊற்றெடுக்கத் தொடங்கிவிடும். அந்தளவுக்கு குட்டியின் சமையல் நாவிற்கு ருசியைக்...

பருவம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2024
பார்வையிட்டோர்: 3,675

  வசந்திக்கு புரண்டு, புரண்டு படுத்தும் உறக்கம் பிடிபடவில்லை. ‘பெத்த பொண்ணு பருவத்துக்கு எப்ப வருவா?’ என கவலைப்பட்டு முன்பு...

அம்மாவும் நானும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2024
பார்வையிட்டோர்: 4,755

  கையில் ஏற்பட்ட தீ காயத்திற்கு அம்மாவை மருந்து போட விடாமல் பிடிவாதமாகத் தடுத்தேன். அம்மா மாதவிக்கு பத்து வயது...

தர்மத்தின் வாழ்வு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2024
பார்வையிட்டோர்: 3,716

  கொங்கு நாட்டின் உட்பிரிவுகளில் சம்மந்தப்பட்ட ஆற நாடு பகுதியை ஆண்டுவந்த குறுநில மன்னர் அமராவதிக்கு ஒரு பழக்கம் உண்டு....

மனைவி என்பவள்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2024
பார்வையிட்டோர்: 3,334

  ராகவனுக்கு  மனைவி ரம்யாவுடன் இனி குடும்பம் நடத்தவே முடியாது என்கிற மனநிலை மேலோங்கியதும் தனது வக்கீலிடம் சென்று விவாக...

வேலிச்செகை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 19, 2024
பார்வையிட்டோர்: 2,768

  விவசாயி கருப்பண கவுண்டருக்கு மனக்கவலை அதிகரித்தது. பூர்வீக சொத்து பங்கு பிரிக்கும் போதாவது தடத்தோரம் உள்ள சொத்தை மாற்றி,...

மனப்புலம்பல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 17, 2024
பார்வையிட்டோர்: 2,532

  இதைச்செய்தால் அதைச்செய்திருக்கவேண்டும். அதைச்செய்தால் இதைச்செய்திருக்க வேண்டும் என செய்து முடித்த விசயத்தில் மனம் திருப்தியடையாமல் சுகி புலம்பிக்கொண்டே இருப்பது...