கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கெட்ட குமாரன்
கதையாசிரியர்: எஸ்.கே.பி.கருணாகதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 35,676
எங்கள் பள்ளிக்குள் நுழைய மொத்தம் 37 வழிகள் இருந்தன! அதில் ஹெட்மாஸ்டருக்குத் தெரிந்த அதிகாரபூர்வ வழிகள் மூன்றுதான். கனகராஜ், சாலமன்…
பெயர் போன எழுத்தாளர்
கதையாசிரியர்: நிர்மலா ராகவன்கதைப்பதிவு: March 25, 2015
பார்வையிட்டோர்: 22,197
எழுத்தாளர் கார்மேக வண்ணன் எழுத்தாளர் ஆனதற்கு முக்கிய காரணம் அவரது பெற்றோர்கள். ‘கருப்பண்ணசாமி’ என்று அவர்கள் வைத்த பெயரால் சிறுவயதில்…
ராம சுப்புவின் சமாளிப்பு
கதையாசிரியர்: ஸ்ரீ.தாமோதரன்கதைப்பதிவு: March 11, 2015
பார்வையிட்டோர்: 24,462
வழக்கம் போல ராம சுப்பு ஒன்பது மணி அலுவலகத்துக்கு,பத்து நிமிடம் தாமதமாக வந்தான். அலுவலகத்துக்குள் நுழைந்ததும், அலுவலகம் அமைதியாக இருந்தது,…
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
கதையாசிரியர்: இரா.நாராயணன்கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 30,535
வடிவேல் – திருடன், ராதாரவி அரசியவாதி என அமைத்து கொண்டு நான் எழுதிய அரசியல் நையாண்டி கதை. நம்ம ஹீரோ…
இளையராஜா vs ஏ.ஆர். ரஹ்மான்
கதையாசிரியர்: சூர்யாகதைப்பதிவு: December 17, 2014
பார்வையிட்டோர்: 30,136
இன்று அவர் கூறினார். “சார்…. இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக…. இல்லை…
கிச்சா என்றொரு ஹீரோ!
கதையாசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர்கதைப்பதிவு: November 20, 2014
பார்வையிட்டோர்: 45,255
நேற்று இரவு 10.30 மணிக்கு கடலைப் பார்த்தபடி முழங்கால்களைக் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்த கிச்சா என்கிற கிருஷ்ணசாமி, தற்கொலை செய்துகொள்ளலாமா என்று…
கட்டிப்போடு….. கட்டிப்போடுடா….
கதையாசிரியர்: ஆர்.குருமூர்த்திகதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 33,057
காபி உறிஞ்சும்போது கோடு கோடாய் சுருங்கிய சிவந்த உதடுகளை கண் கொட்டாமல் பார்த்துக் கிறஙகினான் ஜீவா. கழுத்துக்கு கொஞ்சமே இறங்கி…
மாரியப்பன் சிரித்தார்
கதையாசிரியர்: ஷங்கர்பாபுகதைப்பதிவு: November 3, 2014
பார்வையிட்டோர்: 34,834
இன்று… மாரியப்பன் என்னைப் பார்க்க வந்திருக்கும் தகவல் என்னிடம் சொல்லப்பட்டது. அவர் எதற்காக வந்திருக்கக்கூடும்? ஒரு எஸ்.எம்.எஸ்ஸின் வருகைபோல மூளைக்குள்…
இதெல்லாம் கலப்படமில்லீங்க….
கதையாசிரியர்: ஆர்.குருமூர்த்திகதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 31,762
சீதாராமனுக்கு ஒரு ராசி. பொதுவாக அவன் நினைப்பது நடக்கும், மற்றவர்கள் மாதிரி கஷ்டப்பட வேண்டியதே இல்லை. மற்றவர்கள் நூறு மடங்கு…