கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
பேய் வீட்டில் விழுந்த செல்போன்
கதையாசிரியர்: கே.ரவிஷங்கர்கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 15,991
இந்த ஏரியாவுக்கு வந்தது மகா மடத்தனம் என்று குடித்தனம் வந்த அடுத்த நாளே மனம் புழுங்கினார் உதயச்சந்திரன்.சொந்த வீட்டுக்காரர்கள்தான் இங்கு…
கடைசி குறிப்பு!
கதையாசிரியர்: லதானந்த்கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 14,528
‘‘புரொபசர் நரேந்திரன்! நீங்க பூரணமா குணமாயிட்டீங்க. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம்!’’ என்றபடி கை குலுக்கினார் டாக்டர் மாதப்பன். ‘‘ஆனா, அதுக்கு…
வழி தெரியவில்லை!
கதையாசிரியர்: சுஜாதாகதைப்பதிவு: August 3, 2012
பார்வையிட்டோர்: 41,241
ஒரு சினிமா பார்ப்பதற்காக சபர்பன் ரயில் மார்க்கத்தில், பெயர் தெரிவிக்க முடியாத அந்த ஸ்டேஷனில் நான் இறங்கினேன். படம், நான்…
சுவர் ஓவியங்களில் ஒளிந்திருக்கும் நகரம்
கதையாசிரியர்: கே.பாலமுருகன், மலேசிய கதைகள்கதைப்பதிவு: July 26, 2012
பார்வையிட்டோர்: 19,573
1. தவிப்பெனும் கடல் நடுநிசியில் சலனமற்ற சாலை ஓய்ந்துகிடக்கிறது. அப்பொழுதுதான் நகரத்தினுள் நுழைபவர்களுக்கு யாரோ பேசிவிட்டு மௌனமானது போல தெரியும்….
விதி
கதையாசிரியர்: நிலாரசிகன்கதைப்பதிவு: July 14, 2012
பார்வையிட்டோர்: 11,608
மும்பையை விட்டு ரயில் நகரத் தொடங்கியது. சென்னை சென்று சேர்வதற்குள் ரேவதியை ரயிலை விட்டு கீழே தள்ளி கொன்றுவிட வேண்டும்….
போனோமா வந்தோமான்னு இருக்கணும்
கதையாசிரியர்: நிலாரசிகன்கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 11,949
இரவு மணி இரண்டு. வேகமாய் நடந்துகொண்டிருந்த மகேசுக்கு வியர்த்துக்கொட்டியது .. .அந்த தெருவில் அவனைத் தவிர யாரும் இல்லை.. “சே…
கனவு
கதையாசிரியர்: அனிதா கௌரிசங்கர்கதைப்பதிவு: July 3, 2012
பார்வையிட்டோர்: 18,467
வீட்டில் யாருமற்ற தனிமை மனதை பிசைய சோபாவில் அமர்ந்திருந்தாள் அஞ்சலி. ‘அஞ்சு’ என செல்லமாய் கொஞ்சும் கணவன் ‘சஞ்சய்’ வெளியூர்…
அருகில் வந்த கடல்
கதையாசிரியர்: மு.குலசேகரன்கதைப்பதிவு: May 7, 2012
பார்வையிட்டோர்: 15,356
அவன் சுற்றுலாப் பயணங்களின் போதுதான் கண்ணெட்டும் தூரம்வரை விரிந்திருக்கும் பெரும் கடலைக் கண்டிருக்கிறான். ஆளற்ற கடற்கரையில் ஒருமுறை நண்பர்களோடு அலைகளில்…