கதைத்தொகுப்பு:விகடன்

722 கதைகள் கிடைத்துள்ளன.

தொடாதே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 16, 2013
பார்வையிட்டோர்: 22,928

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(‘பணத்தால் எதையும் வாங்கலாம் என்று ஆணவத்தோடு சொன்னாயே… இப்போ… உன்னால் முடியுமா என்று பார்…!’ ) வெற்றிக் களிப்போடு முகத்தைத்...

புல்லுக்கு இறைத்த நீர்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 22,683

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தவிர்க்க முடியாமல் போயிருக்கலாம். எப்படியோ அவனை நேருக்கு நேரே சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் தற்செயலாக வந்துவிட்டது. எதிர்பாராமல் இப்படிச் சந்திக்கும்...

ஏழைக்கு இரங்குபவனே உண்மையான பக்தன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2013
பார்வையிட்டோர்: 12,401

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மூட்டை தூக்கும் தொழிலாளியான ராமதேவன், தினமும் மாலையில் நீராடி, ஸ்ரீபாண்டுரங்கனைப் பாடி பூஜித்து, பழம்- கற்கண்டுகளை பக்தர்களுக்கு வழங்கி வந்தான்....

குடிசையின் சுகம் மாளிகையில் இல்லையே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 14,769

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பரந்தாமனின் பெருமிதம் ‘உண்மையான பக்தி எவரிடம் உள்ளதோ அவரைத் தேடி, நானே வருவேன்!’ என்று கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்லி...

சிதம்பரத்தில்… பாடல் பாடி இறங்கியது பாம்பின் விஷம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 9,196

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திருவரங்கத்தில் ராமாயண காவியத்தை அரங்கேற்ற விரும்பிய கம்பர், திருவரங்கம் சென்று அங்குள்ள பண்டிதர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். அவர்கள், ”முதலில்...

ராவணனைக் கொன்ற மாமனார்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2013
பார்வையிட்டோர்: 10,652

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சிவ பக்தனாக இருந்து, பல வரங்களைப் பெற்றிருந்த போதும், பெண்ணாசையில் மதிமயங்கிய ராவணன் எப்படி அழிந்தான் என்பதை விளக்கும் ஓர்...

கிரிவலமும் பிரகலாதனும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 9,197

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது, திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக் கூடாது. அதற்குப் புராணம் கூறும் காரணம் இது: மனிதனாலோ,...

தடயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 20,899

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பல வருடங்களாக வங்கி அங்கே இருக்கிறது. அந்த வட்டாரத்தில் இருந்து வங்கிக்குப் பணம் எடுக்கவும் போடவும் அமுதா வந்து போய்க்கொண்டுதான்...

பொற்கொடியின் சிறகுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 29,254

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்இளங் காலையின் செறிந்த மௌனம் பொற்கொடிக்காகக் காத்துக்கொண்டு இருந்தது. அவள் திண்ணையில் வந்து அமர்ந்ததும் வெறியோடு அவளைத் தழுவிக்கொண்டது. குளிருக்குக்...

வானில் வியந்து…நீரில் குளிர்ந்து…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2013
பார்வையிட்டோர்: 13,142

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வங்க சாப்டலாம்…’-வெள்ளையும் கறுப்புமான அரை அங்குலத் தாடியும் பளிச்சென்ற வெண்மை மாறாச் சிரிப்புமாக அழைத்தார் கேசவன். மனைவிக்குப் பள்ளிக்கூடத்தில் சாப்பாடு...