கதைத்தொகுப்பு: தினமலர்

505 கதைகள் கிடைத்துள்ளன.

அக்கம் பக்கம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 4, 2024
பார்வையிட்டோர்: 20,943

 “என்னங்க… என்னங்க…” என, மார்க்கெட்டில் இருந்து ஓடோடி வந்த ரத்னா, வாசலில் செருப்பை அரைகுறையாய் உதறிவிட்டு உள்ளே வந்தாள். படித்துக்...

பெண்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 11,250

 நீளமான காரிடரின் இரு மருங்கிலும், நாற்காலிகள் போடப்பட்டும், மையத்தில், சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தது. நடுவில், சில நாற்காலிகள் போடப்பட்டு, முன்புற...

அஞ்சனா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2023
பார்வையிட்டோர்: 15,279

 நான் இப்படி ஒரு சிக்கலில் மாட்டுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. காரணம் அஞ்சனா என்பதா? இல்லை காதல் என்பதா? அஞ்சனா...

தேவதையின் பிள்ளைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 12,522

 இரவு முழுவதும், பல மணிநேரம் பேருந்தில் பயணம் செய்ததால், வியர்வை நசநசப்புடன், உடம்பெல்லாம் அசதியாக இருந்தது. கொஞ்ச நேரமாவது உறங்க...

கல்வி என்ற காலன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 13,036

 தோழி ஒருவரின் மகள் ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெறவே வாழ்த்து சொல்ல போன் செய்த போது, அவரோ “...

இனி எல்லாம் நீயாக 

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2023
பார்வையிட்டோர்: 13,135

 சிவகாமி தனக்கு முன்னால் செத்து போய் விடுவாள், தான் தனிமை பட்டு போய்விடுவோம் என்பதை பரசுராம் கனவிலும் நினைத்துப் பார்த்ததேயில்லை.  அவருக்குத்தான்...

கோயில் அத்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 14,124

 பெரிய அத்தையின் விரல் நிரடல்களில் கோலமாவு வளைந்தும் நெளிந்தும் ஓடிக்கொண்டிருந்தது. அவள் போடும் கோல அழகைக் காண்பதற்கு கருவறையில் வீற்றிருக்கும்...

கோபுரமாய் நின்றாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2023
பார்வையிட்டோர்: 13,252

 ரமா, ரமா இங்கே வைத்திருந்த கவரை எங்கே காணும்? என்ற கணவன் மோகனின் அலறலைக் கேட்டு, கையில் இருந்த டிபன்...

மனைவியின் நண்பன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 28, 2023
பார்வையிட்டோர்: 15,904

 இரவின் ஆழ்ந்த அமைதியில், ‘டிங்’கென, ஒலித்த, ‘வாட்ஸ் -அப்’ சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள், நீரஜா. படுக்கையருகில் இருந்த மேஜையிலிருந்து...

பேட்டச் பண்ணா நம்மள காப்பத்திக்க, கடிக்கலாம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2023
பார்வையிட்டோர்: 15,267

 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளானதால்,மணி, 7:00 ஆகியும் படுக்கையில் இருந்து எழுந்திருக்கவில்லை, செல்வனும், கவிதாவும்! தாலுகா அலுவலகத்தில், கிளார்க்காக பணிபுரிகிறான் செல்வன்....