கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

யானைக்குத் தண்டனை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,851
 

 பொதுக்கூட்டம் போட்ட எறும்புகள் ஒரு தீர்மானம் நிறைவேற்றின. யானைக்குக் கட்டாயம் தண்டனை வாங்கித் தந்தே ஆகவேண்டும் என்பதுதான் அந்தத் தீர்மானம்….

மந்திரக்குச்சியின் மகிமை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 203,508
 

 ஒரு நாள் வியாபாரி ஒருவர் வினோதமான வழக்குடன் அரசவைக்கு வந்தார். “அரசே, ஒரு தோல் பையில் தங்க நாணயங்களை வைத்து,…

உழைப்பில் வாழ்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,825
 

 ஒரு மனிதன் காட்டு வழியே நடந்து போய்க் கொண்டிருந்தான். அவன் உழைத்துச் சாப்பிடும் எண்ணமில்லாத சோம்பேறி. வயிறு பசித்தாலும் யாராவது…

ஏழையின் சிரிப்பில்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,375
 

 ஒரு பக்தனின் கனவில் இறைவன் காட்சியளித்தார். அவரிடம் அவன், “கனவில் வரும் தாங்கள் நேரில் வரக்கூடாதா?’ என்று பெருமூச்சுடன் கேட்டான்….

பொறுமை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 31,383
 

 அந்த ஊரில் பஞ்சகாலம் நிலவியது! மழையின்றி வயல்கள் வறண்டு தோற்றமளித்தன. தண்ணீர் பற்றாக்குறை. உணவுக்கு வழியில்லை. அங்கு ஒரு பெரும்…

மந்திரக்கல் செய்த மாயம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,330
 

 மங்கோலியாவில் வேட்டைக்காரன் ஒருவன் இருந்தான். அவன் குறிபார்த்து அம்பு எய்வதில் கெட்டிக்காரன். அவன் வேட்டையாடும் பொருள்களை தனக்கு மட்டுமே வைத்துக்…

ஓய்வு நேர உலகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 12,493
 

 அன்று பள்ளியில் இரண்டாம் பீரியட். பள்ளியின் அலுவலக உதவியாளர் ஒரு சுற்றறிக்கையை ஒவ்வொரு வகுப்பிலும், பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியரிடம்…

துளிர்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,570
 

 அப்பா! எங்க மிஸ் நாளைக்கு உங்களைப் பள்ளிக்கு வந்து அவங்களைப் பார்க்கச் சொன்னாங்கப்பா!’ “ஆமாண்டா… மாசம் ஒரு தடவை உங்க…

பார்க்க வேண்டிய திசை!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,128
 

 ஓர் ஊரில் மாணிக்கம் என்ற உழவன் இருந்தான். அவனுக்கு முத்து என்ற மகன் இருந்தான். சிறுவனாக இருந்தாலும் முத்து நேர்மையும்…

நாட்டுப் பற்று

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,573
 

 பள்ளிக்கூடம் விட்டு வந்ததிலிருந்தே செல்வி சோகமாகக் காணப்பட்டாள்.எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் விளையாட்டுத்தனத்துடன் காணப்படும் செல்வி இன்று ஏனோ களையிழந்து காணப்பட்டாள். ஏனென்று…