கதைத்தொகுப்பு: தினமணி

630 கதைகள் கிடைத்துள்ளன.

பப்லூ மரம்

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,004
 

 பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தான் முத்து. வந்ததிலிருந்து ஓர் ஓரமாக அமர்ந்து, ஏதோ சிந்தித்துக் கொண்டிருந்தான். முகம் சோகமாகக் காணப்பட்டது….

மன்னிப்பு…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 19,957
 

 பாலனும் பானுவும் அண்ணன் தங்கையர். பாலன் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். பானு ஏழாவது படிக்கிறாள். அப்பா முத்தையாவுக்குச் சொந்தமாக ஒரு…

உண்மை…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 244,750
 

 ஓரு ஊரில் சிறுவன் ஒருவன் இருந்தான். அவன் மிகுந்த கடவுள் பக்தியும் நல்ல உள்ளமும் கொண்டவன். அவனது தாயார் அவனுக்கு…

சமயோசிதம்!

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,299
 

 நாய் ஒன்று குழியில் விழுந்துவிட்டது. மேலே வரமுடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக கிழட்டு ஆடு ஒன்று செல்வதைப் பார்த்தது….

மௌன மொழி

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,016
 

 ஓரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் சாதுர்யமும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னன்…

கனவே கலையாதே…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 8,118
 

 சிறந்த நிர்வாகத்தில் இயங்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் இளங்கோ ஓர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அப்பாவும் அம்மாவும்…

கனவு

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 10,218
 

 எங்கள் குடும்பம் மிகவும் அமைதியான குடும்பம். என் அப்பா, அம்மா, அண்ணன் என அன்பான குடும்பம். என் சிறுவயதில் நான்…

நல்லதென்றால் வைத்துக்கொள்…

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 203,691
 

 ஒரு சமயம் புத்தர் தனது சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய சீடர்களில் ஒருவருக்கு ஒரு கேள்வி தோன்றியது….

புதையல் யாருக்கு?

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 9,655
 

 முன்னொரு காலத்தில் சீன தேசத்தில் சங் என்று ஒரு விவசாயி இருந்தான். ஒருநாள் இரவில் கனவு ஒன்று கண்டான். காலையில்…

போக்கிரி

கதைப்பதிவு: May 5, 2013
பார்வையிட்டோர்: 7,720
 

 ஒரு மகானிடம் போக்கிரி ஒருவன் சீடனாக இருந்தான். அவனுக்கு அவனுடைய நாக்குதான் எதிரி. எல்லோரையும் எப்போதும் அவன் கேலி செய்து…