கதைத்தொகுப்பு: தினமணி

685 கதைகள் கிடைத்துள்ளன.

நியாயச் சங்கிலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 23,937

 ஜூலியா ஒரு முறை சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபிறகு அவளை எனக்குப் பிடித்துப் போய்விட்டது. அதற்கு முன்னால் அவளை சட்டென...

விதை புதிது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 15,828

 முதலில் ஒரு சொம்பு உருண்டு வந்து குருக்கள் வீட்டுக்கு எதிரே தெருவில் விழுந்தது. அதைத் தொடர்ந்து டம்ளர் “டங்டங்… டங்…ட…ங்’...

மனம் திருந்திய மதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 30,423

 வீட்டுக்குள் தயங்கித் தயங்கி பூனை போல அக்கம் பக்கம் நோட்டம் விட்டபடி உள்ளே நுழைந்து புத்தகப் பையை ஒரு மூலையில்...

சிங்கராஜாவுக்கு அறுபதாம் கல்யாணம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 30,806

 அது ஓர் அழகிய அடர்ந்த காடு. அந்தக் காட்டில் தேக்கு, தோதகத்தி, மா, பலா என பலவகையான மரங்கள் வளர்ந்திருந்தன....

அங்கம்மாவும், மங்கம்மாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 24,556

 முன்னொரு காலத்தில் “சந்திரபுரி’ என்று ஓர் அழகிய கிராமம் இருந்தது. அங்கு செல்வந்தர் ஒருவர் மிகப்பெரிய பண்ணை வீடு அமைத்து...

வெற்றி ரகசியம்

கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 30,800

 தயங்கித் தயங்கித் தனது பிராக்ரஸ் ரிப்போர்ட்டை அப்பாவிடம் காட்டினான் எட்டாவது படிக்கும் குமார். இதுவரை வகுப்பில் முதல் ராங்க் பெற்று...

நல்ல குணம்

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 19,739

 கணேஷ் என்றாலே கலகலப்பு என்று கூறுவார்கள் கல்லூரி மாணவர்கள். மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது, ஜாலியாகப் பொழுது போக்குவது,...

உயிர்கள் பொது…

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 15,064

 அந்த ஆரம்பப் பள்ளிக்கூட வளாகத்தில் வடக்குப் பக்கம் வேலியில்லாமல் இருந்தது. எப்போதோ போட்ட வேலி சிதைந்திருக்க வேண்டும். அதனால் ஆடுமாடுகள்...

மதியூக மரங்கொத்தி….

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 14,608

 காட்டுராஜா சிங்கத்துக்கு அன்று நல்ல பசி. எங்கெங்கு தேடியும் எந்த மிருகமும் அகப்படவில்லை. கடைசியாகத் தேடியலைந்து ஒரு மானைப் பிடித்தது....

தூசியைப் போல…

கதைப்பதிவு: October 18, 2013
பார்வையிட்டோர்: 13,424

 ஜெயராமும் கார்த்தியும் நண்பர்கள். வகுப்பில் ஜெயராமுக்கும் கார்த்திக்கும் சின்னத் தகராறு ஏற்பட்டது. தவறு ஜெயராம் மீதுதான். அதனால் இருவரும் பேசிக்...